சிறப்புச் செய்திகள்

மக்கள் பொருளாதார பலம் பெறுவதை சுயலாப சக்திகள் விரும்பவில்லை – அமைச்சர் டக்ளஸ்!

Sunday, June 20th, 2021
இலுப்பைக் கடவை கடற்றொழிலாளர்கள் மத்தியில் காணப்படும் தொழில்சார் முரண்பாடுகளுக்கு சுமூகமான தீர்வு பெற்றுத்தரப்படும் என்று உறுதியளித்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில... [ மேலும் படிக்க ]

இரணைமாதா நகர் கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Saturday, June 19th, 2021
கிளிநொச்சி, இரணைமாதா நகருக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

சங்கு மற்றும் மட்டி பதனிடும் தொழில் நிலையத்தினை உருவாக்கித் தாருங்கள் – தேவன்பிட்டி மாதர் அமைப்பினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Saturday, June 19th, 2021
மன்னார், தேவன்பிட்டி கிராமத்தில் சங்கு மற்றும் மட்டி பதனிடும் தொழில் நிலையத்தினை உருவாக்கித் தருமாறு  பிரதேச மாதர் அமைப்பினால்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்... [ மேலும் படிக்க ]

இவ்வருட இறுதிக்குள் வளமான வாழ்வாதாரத்தை உருவாக்கித்தர நடவடிக்கை – தேவன்பிட்டி மக்களிடம் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Saturday, June 19th, 2021
தேவன்பிட்டி மக்களுக்கான வளமான வாழ்வாதாரத்தினை இந்த வருட இறுதிக்குள் ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடலட்டை பண்ணைகளை அமைக்க விரும்புகின்றவர்கள் ஒரு... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் சமூகப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான கலந்துரையாடலில் தெரிவிப்பு!

Friday, June 18th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் சமூகப் பரவல் கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி சரவணபவன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

அக்கராயனில் கரும்புச் செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் தீர்மானம்!

Friday, June 18th, 2021
கிளிநொச்சி, அக்கராயன் பிரதேசத்தில் அமைந்துள்ள கரும்புத் தோட்டக் காணியில் உடனடியாக விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறை ‘ஆரோ பிளான்ற்’ திட்டத்தை விரைவுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

Friday, June 18th, 2021
ஊர்காவற்துறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற 'ஆரோ பிளான்ற்' எனப்படும் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தினை விரைவுபடுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன்... [ மேலும் படிக்க ]

அரியாலையில் சட்டவிரோத மணல் அகழ்வு கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அமைச்சர் டக்ளஸ் பாராட்டு!

Friday, June 18th, 2021
அரியாலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவந்த சட்டவிரோத மணல் அகழ்வு கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது. அரியாலை, உதயபுரம்... [ மேலும் படிக்க ]

மக்களின் நலன்களின் அடிப்படையிலேயே தீர்மானங்கள் அமையும் – அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Friday, June 18th, 2021
ஒவ்வொரு பிரதேசத்திலும் வாழுகின்ற மக்களில் பெரும்பாலானவர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட கொவிட் -19 நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Friday, June 18th, 2021
கிளிநொச்சி மாவட்ட கொவிட் -19 நிலைவரம் உட்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கந்துரையாடும் விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]