சிறப்புச் செய்திகள்

வேலணையில் நூறு நகரத் திட்டத்தின் தேசிய நிகழ்வு – அமைச்சர் டக்ளஸின் பரிந்துரையில் பிரதமர் மஹிந்த ஆரம்பித்து வைக்கிறார்.

Wednesday, July 21st, 2021
நூறு நகரங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரைக்கு அமைய வேலணையில் நடைபெறவுள்ளது எதிர்வரும் 31 ஆம்... [ மேலும் படிக்க ]

மூன்று ஆண்டுகளில் நாற்பதாயிரம் வேலை வாய்ப்பு – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, July 20th, 2021
தமிழ் மக்களுக்கு புலிப் பூச்சாண்டி காட்டி அரசியல் செய்தவர்கள் தற்போது சீனப் பூச்சாண்டியைக் காட்டித் தங்களுடைய போலி அரசியலை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்து வருவதாக... [ மேலும் படிக்க ]

நீர்கொழும்பு கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு – களப்பு அபிவிருத்தியிலும் அமைச்சர் டக்ளஸ் அவதானம்!

Saturday, July 17th, 2021
நீர்கொழும்பு, முன்னக்கர மைதான விவகாரத்திற்கு விரைவில் நியாயமான தீர்வு காணப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நீர்கொழும்பிற்கான விஜயத்தினை... [ மேலும் படிக்க ]

நீர்கொழும்பு முன்னக்கர விவகாரத்திற்கு விரைவில் நியாயமான தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, July 17th, 2021
நீர்கொழும்பு, முன்னக்கர விவகாரத்திற்கு விரைவில் நியாயமான தீர்வு காணப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நீர்கொழும்பிற்கான விஜயத்தினை இன்று... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை – அவுஸ்திரேலியா வழங்கியது கடல் கண்காணிப்பு தொகுதி – ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, July 16th, 2021
அமைச்சர் டக்ளஸ் முன்வைத்திருந்த கோரிக்கையை ஏற்று, :சமுத்திரப் பாதுகாப்புக்கு உதவும் பல நாள் படகுக் கண்காணிப்புத் தொகுதி ஒன்றை, அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்புச்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி – புன்னைநீராவியில் 5.3 மில்லியன் ரூபா செலவில் விவசாய உற்பத்தி களஞ்சியசாலை – கட்டுமாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 15th, 2021
கிளிநொச்சி புன்னைநீராவி பகுதியில் விவசாய உற்பத்தி பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கான களஞ்சியசாலையின் கட்டுமாணப் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மீண்டும் சேவைக்கு வருகிறது வடதாரகை – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, July 14th, 2021
குறிகட்டுவான் - நெடுந்தீவு இடையிலான போக்குவரத்தில் வடதாரகை பயணிகள் படகினை மீண்டும் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீரான... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் கௌதாரிமுனை விஜயத்தின் எதிரொலி – பூநகரி கௌதாரிமுனை நாளாந்த பேருந்து சேவை அதிகரிப்பு!

Wednesday, July 14th, 2021
பூநகரி கௌதாரிமுனைக்கு இன்று(14.07.2021) விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா வழங்கிய பரிந்துரை காரணமாக கௌதாரிமுனைக்கான நாளாந்த பேருந்து... [ மேலும் படிக்க ]

பூச்சாண்டிகளை புறந்தள்ளி மக்களுக்கான திட்டங்கள் தொடரும் – கௌதாரிமுனையில் அமைச்சர் டக்ளஸ் உறுதிபடத் தெரிவிப்பு!

Wednesday, July 14th, 2021
வெற்றுப் பூச்சாண்டிகளினால் மக்களுக்கு  நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது என்று தெரிவித்துள்ள  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நியாயமான கருத்துக்கள்... [ மேலும் படிக்க ]

கௌதாரிமுனை இலங்கை – சீன கூட்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!

Wednesday, July 14th, 2021
பூநகரி, கௌதாரிமுனையில் இலங்கை சீன கூட்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்தினை பார்வையிடுவதற்கான விஜயத்தனை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]