சிறப்புச் செய்திகள்

வேலைத் திட்டங்கள் நீண்ட காலப் பாவனையை இலக்காக கொண்டிருக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!

Sunday, September 26th, 2021
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டங்கள் அனைத்தும் மக்களின் நீண்ட காலப் பாவனையை இலக்காக கொண்டதாகவும் வெளிப்படைத் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் கருத்துக்களை பலப்படுத்தி செயற்படுத்த தயார் – அமைச்சர் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, September 25th, 2021
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்ட கருத்துக்களை வரவேற்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வாழ்க்கை செலவு கூட்டத்தில் ஆராய்வு – திங்களன்று அமைச்சரவை அங்கீகாரத்திற்கு செல்வதாகவும் அறிவிப்பு!

Friday, September 24th, 2021
வாழ்கைச் செலவு அதிகரிக்காத வகையில் நியாயமான விலையில் மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்ட விசேட குழுவின் கலந்துரையாடல் மெய்நிகர்... [ மேலும் படிக்க ]

ரின் மீன் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Thursday, September 23rd, 2021
இலங்கையில் ரின் மீன் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் மெய்நிகர் வழியினூடாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் ரின் மீன்... [ மேலும் படிக்க ]

நாச்சிக்குடாவில் கடலட்டைப் பண்ணை – அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் பூர்வாங்க வேலைகள் நிறைவு!

Tuesday, September 21st, 2021
நாச்சிக்குடாவில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நிறைந்துள்ளன. இந்நிலையில்,  அவற்றை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலையில் நிறுத்தப்பட்ட கற்கைநெறி தொடர வேண்டும் – அமைச்சர் டக்ளஸிடம் வேண்டுகோள்!

Monday, September 20th, 2021
கலாச்சார சுற்றுலாத் துறையை சிறப்பு பாடமாக கற்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். கடந்த... [ மேலும் படிக்க ]

இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய செயற்பாடாக மட்டும் பார்க்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Monday, September 20th, 2021
இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்தில்தான்வடக்குக் கடற்றொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்கு 100 மில்லியன் ஒதுக்கீடு – மெய்நிகர் ஊடாக அமைச்சர் டக்ளஸ் துறைசார் தரப்பினருடன் ஆராய்வு!

Sunday, September 19th, 2021
அரசாங்கத்தின் கிராமத்துடன் உரையாடல் திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

கொரோனாவிற்கு பின்னரான நிலவரங்களைக் கையாளும் நோக்கோடு, சாவால்களுக்கு மத்தியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பபட்டு வருகின்றன – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, September 19th, 2021
எமது கடற்றொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு விடயங்களை கையாள வேண்டும் என்ற எதிர்பார்ப்போடுதான், ஜனாதிபதியும் பிரதமரும் என்னிடம் இந்த பொறுப்பை... [ மேலும் படிக்க ]

யாழில் 260 இலட்சம் செலவில் அபிவிருத்தி திட்டம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை !

Saturday, September 18th, 2021
யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகளின் ஒரு கட்டமாக சுமார் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத் திட்டங்களை உடனடியாக... [ மேலும் படிக்க ]