சிறப்புச் செய்திகள்

வடக்கில் நீர்வேளாண்மையை ஊக்குவிப்பதற்கு சுமார் 14 கோடி ரூபாய் – நீடித்த நன்மைகளை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Friday, October 8th, 2021
…………. நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் நீர்வேளாண்மையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பெருந் தொகையினை சரியான முறையில் பயன்படுத்தி... [ மேலும் படிக்க ]

வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு 5 வருடங்களில் 500 மில்லியன் இழப்பு – பல பில்லியன் வளங்கள் அழிப்பு – இந்திய வெளியுறவுச் செயலாளரிடம் அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்!

Thursday, October 7th, 2021
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் கடல் வளங்களையும் அழிக்கின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களின் இழுவை வலை (ரோலர்) தொழில் முறையை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

வடக்கு கடலில் கொடுவா மீன் வளர்ப்பை ஊக்குவிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Thursday, October 7th, 2021
யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட இடங்களில் தனியார் முதலீட்டுடன் பயனாளிகளுக்கு கொடுவா மீன் வளர்ப்பு சுயதொழில் முயற்சியை ஏற்படுத்திக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டக் காணி அமைச்சர் டக்ளசின் பணிப்பில் பகிர்ந்தளிப்பு – முதற்கட்டப் பணிகள் ஆரம்பம்!

Tuesday, October 5th, 2021
கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டக் காணியை காலபோக நெற்செய்கைக்காக காணியற்றவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக அளவிடும் பணிகள் இன்றையதினம் ஆரம்பித்துவைக்கப்பட்டன. சுமார் 196... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி முல்லைத்தீவு நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்திற்கு 3 கோடி 22 இலட்சம் நிதி ஒதுக்கீடு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Monday, October 4th, 2021
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட மக்களின் வாழ்வியலை வலுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்கள் சட்ட ரீதியானதாக இருக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Saturday, October 2nd, 2021
யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தரமானதாகவும் விரைவானதாகவும் சட்ட ரீதியானதாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ்.... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மீன்பிடி சட்டத்தில் வருகின்றது திருத்தம் – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Friday, October 1st, 2021
சர்வதேச கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற இலங்கையின் மீன்பிடிக் கலன்கள் பின்பற்ற வேண்டிய கடப்பாடுகள் மற்றும் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்த முன்வரைபு தொடர்பில்... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலை மாணவர்களின் எதிர்பார்ப்பிற்கு சாதகமான தீர்வு – வெற்றிடங்களை நிரப்புவதற்கும் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, September 29th, 2021
யாழ்.பல்கலைக் கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கலாச்சார சுற்றுலா சிறப்புக் கற்கை நெறியினை தொடர்வதற்கு ஆவண செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பாதிக்கப்பட்ட மாணவர்களினால்... [ மேலும் படிக்க ]

வெல்லமன்கட மீன்பிடித் துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு – பிரதேச மக்கள் சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிற்கு நன்றி தெரிவிப்பு!

Wednesday, September 29th, 2021
வெல்லமன்கட பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள் மீன்பிடித் துறைமுகத்தின் கட்டுமாணப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த துறைமுகத்திற்கான கண்காணிப்பு விஜயத்தினை... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் – கடற்றொழில் அமைச்சர் சந்திப்பு – சர்வதேச மீன்பிடி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!

Tuesday, September 28th, 2021
சர்வதேச நாடுகளின் கடல் எல்லைகளுக்குள் தவறுதலாக அல்லது சட்டவிரோதமாக நுழைகின்ற இலங்கையின் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களுக்கு எதிராக   மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக,... [ மேலும் படிக்க ]