சிறப்புச் செய்திகள்

ஊர்காவற்றுறையில் கடற்றொழில்சார் பயனாளர்களுக்கான காசோலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Monday, December 27th, 2021
நாடளாவிய ரீதியில் இரண்டு இலட்சம் குடும்பங்களை வலுவூட்டும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் திட்டத்திற்கு அமைய ஊர்காவற்துறையில் தெரிவு செய்யப்பட்ட கடற்றொழில்சார் பயனாளர்களுக்கான... [ மேலும் படிக்க ]

எமது நிலைப்பாட்டை ஏற்று எம்மோடு பயணிக்க விரும்புபவர்களை அரவணைத்துச் செல்லத் தயார் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, December 27th, 2021
எமது மக்களின் அபிலாசைகள் தொடர்பாக எமது நிலைப்பாட்டினை தொடர்ச்சியாக நாம் வலியுறுத்தி வருகின்றோம். அதனை ஏற்று எம்மோடு பயணிக்க விரும்புகின்றவர்களை அரவணைத்துச் செல்லத் தயாராக... [ மேலும் படிக்க ]

நீர்வேளாண்மை உற்பத்திகளை விஸ்தரிக்க நடவடிக்கை – வங்கிக் கடன் வசதிகளுக்கும் ஏற்பாடு என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, December 26th, 2021
நீர்வேளாண்மை மூலமான உற்பத்திகளை விஸ்தரிக்கும் நோக்கில் வங்கிக் கடன் வசதிகயுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில்,... [ மேலும் படிக்க ]

ஒரு கறுப்பு அத்தியாயத்தை எழுதிய ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு – இறந்தவர்களை நினைவு கூர்ந்து அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!

Sunday, December 26th, 2021
ஒரு கறுப்பு அத்தியாயத்தை எழுதிய ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்துள்ளது. இந்நிலையில் குறித்த அனர்த்தத்தால் பலியாகிப்போன உறவுகளை நினைவுகூர்ந்து  அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Sunday, December 26th, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் – அமைச்சர் டக்ளசுடன் கலந்துரையாட இந்திய தூதரகம் விருப்பம்!

Saturday, December 25th, 2021
இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இந்தியத் தூதரகத் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மயிலிட்டித்... [ மேலும் படிக்க ]

நானாட்டான் பிரதேச சபை பாதீடு நிறைவேற்றலில் முறைகேடு – நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளசிடம் கோரிக்கை!

Friday, December 24th, 2021
நானாட்டான் பிரதேச சபையின் வரவுசெலவு திட்டம் முறைகேடான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள குறித்த பிரதேச சபையின் உறுப்பினர், இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு... [ மேலும் படிக்க ]

அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் தற்காலிக தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள இழுவை வலைப் படகு உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்.

Friday, December 24th, 2021
நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள குருநகர் மற்றும் வல்வெட்டித்துறை... [ மேலும் படிக்க ]

கருணை மைந்தன் இயேசு பிரான் அவதரித்த நாளில் தேசமெங்கும் நித்திய ஒளி உண்டாகட்டும் – வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, December 24th, 2021
அகிலத்தின் ஒளியாக கருணை மைந்தன் இயேசு பிரான் அவதரித்த நத்தார் தினம் தேசமெங்கும் நித்திய ஒளி உண்டாகி நீடித்து நிலவும் நாளாக கனியட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

அக்கராயன் ஏற்றுநீர்பாசனத் திட்டத்தை இயந்திரங்களைப் பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் – மின்சார இணைப்பினைப் ஏற்படுத்துவதற்கும் ஏற்பாடு!

Friday, December 24th, 2021
கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள நன்னீர் மீன் குஞ்சு இனப்பெருக்க தொட்டிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று பார்வையிட்டார். குறித்த... [ மேலும் படிக்க ]