சிறப்புச் செய்திகள்

சவால்களை வெற்றி கொள்ள ஒன்றிணைந்து செயற்படுவோம் – புத்தாண்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Monday, January 3rd, 2022
கடந்த காலங்களில் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றதைப் போன்று எதிர்காலத்திலும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு சவால்களில் வெற்றியடைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் வாழ்வாதார அச்சுறுத்தல்களை தமிழக உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும் – யாழ் சிறையிலுள்ள இந்தியக் கடற்றொழிலர்களுடனான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, January 1st, 2022
இழுவைமடித் வலைத் தொழிலில் ஈடுபடுவதனால் கடல் வளங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களையும், இலங்கை கடற்றொழிலாளர் எதிர்கொள்ளுகின்ற வாழ்வாதார அச்சுறுத்தல்களையும் தமிழக உறவுகள்... [ மேலும் படிக்க ]

யாழ் சிறைச்சாலைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – விளக்க மறியலிலுள்ள இந்தியக் மீனவர்களை சந்தித்துக் கலந்துரையாடி உதவிப்பொருட்களும் வழங்கிவைப்பு!

Saturday, January 1st, 2022
புத்தாண்டுத் தினமான இன்று யாழ்ப்பாணம் சிறைச் சாலைக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களை சந்தித்துக்... [ மேலும் படிக்க ]

புது மகிழ்வும் புது நிமிர்வும் புத்தாண்டின் வரவாகட்டும் – வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ்!

Friday, December 31st, 2021
நாளைய பொழுதுகளின் நம்பிக்கை ஒளியோடு பிறந்திருக்கும் புத்தாண்டின் வரவாக புது மகிழ்வும் புது நிமிர்வும் அமையட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

முற்கொம்பன் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு!

Friday, December 31st, 2021
கிளிநொச்சி, முற்கொம்பன் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைய குறித்த... [ மேலும் படிக்க ]

இந்தியாவிற்கு எதிராக எமது மக்களைப் பயன்படுத்த சீனா முயற்சிக்குமாயின் அதனை அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!.

Friday, December 31st, 2021
சீனாவிடம் இருந்து எமது மக்களுக்கான வாழ்வாதாரங்களையும் அபிவிருத்திசார் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொண்டாலும், இந்தியாவிற்கு எதிராக எமது மக்களைப்  பயன்படுத்த சீனா... [ மேலும் படிக்க ]

சுண்டிக் குளத்தில் சட்டவிரோத இறால் கூடுகளை அகற்ற அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைப்பு!

Thursday, December 30th, 2021
சுண்டிக்குளம், 'கலப்புக் கடல்' என்று அழைக்கப்படும் ஆனையிறவுக் கடல் நீரேரிப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள இறால் கூடுகளை இன்று(30.12.2021) நேரில் சென்று பார்வையிட்ட கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

சிறப்பான போக்குவரத்து சேவை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் – அமைச்சர் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, December 29th, 2021
மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவை கிடைக்கும் வகையில் அரச மற்றும் தனியார் போக்குவத்து சேவை விரைவில் ஒழுங்குபடுத்தப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும்,... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் உழவர் சந்தையை அமைக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Tuesday, December 28th, 2021
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் வேண்டுகோளுக்கு அமைய உழவர் சந்தையை  ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கணடாவளை மற்றும்... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு – கேரதீவு பகுதிக்கு வாரமொருமுறை கிராமசேவகரின் சேவைக்கு ஏற்பாடு – பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கும் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Monday, December 27th, 2021
வேலணை - புங்குடுதீவிற்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீ முருகன் கிராமிய அமைப்பின் மண்டபத்தில் பிரதேச மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]