சிறப்புச் செய்திகள்

கடலட்டைக் குஞ்சுகளை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல்!

Monday, March 28th, 2022
கடலட்டைப் பண்ணைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், பண்ணைகளுக்கான கடலட்டைக் குஞ்சுகளை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அரசியல் அரங்கில் ஈ.பி.டிபி. தொடர்ச்சியாக வலியறுத்தி வருகின்ற நிலைப்பாடுகள் சரியானது என்பது நிரூபிக்கப்பட்டு வருகின்றன – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, March 26th, 2022
அரசியல் அரங்கில் ஈ.பி.டிபி. தொடர்ச்சியாக வலியறுத்தி வருகின்ற நிலைப்பாடுகள் சரியானது என்பது நிரூபிக்கப்பட்டு வருகின்றது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும்,... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை, குருநகர், பேசாலை, பலப்பிட்டிய மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பதற்கு இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் – அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, March 23rd, 2022
பருத்தித்துறை, குருநகர், பேசாலை, பலப்பிட்டிய போன்ற இடங்களில் மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை இந்தியாவுடன் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

ஆழ்கடல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் – தொலைபேசியில் உரையாடினார் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா!

Tuesday, March 22nd, 2022
கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள கடற்றொழில் அமைச்சின் முன்பாக  ஆழ்கடல் தொழிலில்  ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள் நேற்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். எரிபொருள்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளும், ஒத்துழைப்புக்களும் தொடர வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் எதிர்பார்ப்பு!

Saturday, March 19th, 2022
அன்புடனும் அக்கறையுடனும் இந்திய அரசாங்கத்திடமிருந்து முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் வழங்கும் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும்... [ மேலும் படிக்க ]

பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா – பந்துல குணவர்த்தன விஜயம்!

Friday, March 18th, 2022
கற்பக தருவான பனை சார் உற்பத்திகளை மேலும் மெருகேற்றி சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்தல் மற்றும், சதோச விற்பனை நிலையங்கள் மூலம் உள்நாட்டு சந்தை வாய்ப்பினை அதிகரித்தல் போன்றவை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – கிளிநொச்சியில் ‘ஏற்றுமதிக் கிராமம்’ திட்டத்தை வினைத்திறனுடன் செயற்படுத்த நடவடிக்கை!

Friday, March 18th, 2022
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அத்தியாவசியப் பொருடகள் விநியோகத்தினை மேலும் மேம்படுத்தல் மற்றும் 'ஏற்றுமதிக் கிராமம்' எனும் திட்டத்தினை வினைத்திறனுடன்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட காணி மத்தியஸ்தர் சபையினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமக்கான நீதியைப் பெற்றுத தருமாறு கோரிக்கை!

Thursday, March 17th, 2022
கடந்த பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில் வாழ்வாதார சவால்களை எதிர்கொண்டுள்ள யாழ் மாவட்ட காணி மத்தியஸ்தர் சபையினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமக்கான நீதியைப்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு நன்மை பயக்கின்ற விடயங்களே நடைமுறைப்படுத்தப்படும் – பேசாலை பகுதி மக்களிடம் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Thursday, March 17th, 2022
பேசாலை பகுதியில்  காற்றாலை மின் உற்பத்திப் கட்டமைப்பின் இரண்டாம் கட்டத்தினை தனியார் முதலீட்டுடன் ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறித்த திட்டத்தினால்... [ மேலும் படிக்க ]

600 ஹெக்டேர் காணியில் கெளதாரிமுனையில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் – மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் திட்டம் அமையும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, March 17th, 2022
கிளிநொச்சி - பூநகரி கெளதாரிமுனை தெற்கு கடற்கரை பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் அமைக்கப்படவுள்ள பிரதேசத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் நிலைபெறுதகு வலுசக்தி... [ மேலும் படிக்க ]