சிறப்புச் செய்திகள்

வேலைத் திட்டங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து அமைச்சின் செயலாளர் இந்து இரத்நாயக்கா உள்ளட்ட அதிகாரிகளுடன் அமைச்ர் டக்ளஸ் ஆராய்வு!

Monday, May 9th, 2022
கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத் திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா உள்ளிட்ட அதிகாரிடம்... [ மேலும் படிக்க ]

வடபகுதிக்கு பெருமை சேர்த்த காண்டீபனுக்கு அமைச்சர் டக்ளஸ் பாராட்டுடன் வாழ்த்து!

Saturday, May 7th, 2022
தேசிய ரீதியில் நடத்தப்பட்ட பூப்பந்தாட்டத் தொடரில் பங்குபற்றி, 43 வருடங்களுக்குப் பின்னர் வடக்கு மாகாணத்திற்கு வெற்றிக் கிண்ணத்தை பெற்றுத்தந்துள்ள சற்குணம் காண்டீபனுக்கு... [ மேலும் படிக்க ]

அமரர் ஐ.தி.சம்பந்தன் மறைவுக்கு அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!

Thursday, May 5th, 2022
அண்ணர் ஐ.தி. சம்பந்தன் அவர்களின் இழப்புச்செய்தி  அதிர்ச்சியையும்,. ஆழ்மனத்துயரையும் தந்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.. அன்னாரின் மறைவு குறித்து... [ மேலும் படிக்க ]

சகல மக்களின் உரிமைகள் வெல்லவும் சமகால இடர்கள் நீங்கவும் உழைப்பவர் தினத்தில் உறுதி கொள்வோம் – மே தின செய்தியில் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, April 30th, 2022
சகல இன மத மக்களும் சமத்துவம் என்ற உரிமைகள் வெல்லவும்,...சம கால இடர்கள் நீங்கி சகல மக்களும் மகிழ்வுற்று வாழவும்,... தமிழர் தேசம் தலை நிமிரவும்,.. உழைக்கும் மக்களின் வாழ்வு... [ மேலும் படிக்க ]

வடக்கில் பாரிய கடல் பாசித் திட்டம் – தேவையறிந்து உதவும் இந்தியாவிற்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு!

Friday, April 29th, 2022
யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கடல்பாசி செய்கையை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் இன்று இந்திய தனியார்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – நெடுந்தீவு கடலில் பலியான அமலமேயன் குடும்பத்தினருக்கு ஒரு மில்லியன் நிதி இழப்பீடாக வழங்கிவைப்பு!

Thursday, April 28th, 2022
கடற்தொழில் நடவடிக்கையின்போது இயற்கை அனர்த்தத்தில் சிக்கி நெடுந்தீவு கடற்பரப்பில் பலியான கடற்றொழிலாளர் ஒருவரது குடும்பத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்... [ மேலும் படிக்க ]

வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Wednesday, April 27th, 2022
வடகடல் நிறுவனத்தின் தொழிற்சாலை செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக இன்றையதினம் கலந்துரையாடப்பட்டது. இவ்விடயம்... [ மேலும் படிக்க ]

21 ஆவது திருத்தச்சட்டத்துக்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி – டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 5 அமைச்சர்களை உள்ளிடக்கிய உப குழுவொன்றும் நியமனம்!

Tuesday, April 26th, 2022
நாட்டில் தற்போதுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதுடன், முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான புதிய சீர்திருத்தங்களுடன் 20 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்களை அடிப்படையாகக்... [ மேலும் படிக்க ]

மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஒத்துழைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, April 22nd, 2022
நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் அடைக்கப்பட்ட கூடுகளில் மீன் வளர்க்கும் முறைமையினை விருத்தி செய்து மொத்த மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

13 ஆம் திருத்ச் சட்டத்தினை விட்டுக்கொடுக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Friday, April 22nd, 2022
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஈ.பி.டி.பி. உறுதியாக இருப்பதாக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]