சிறப்புச் செய்திகள்

கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினையை தீர்க்க அமைச்சர் டக்ளஸ் முயற்சி!

Wednesday, June 8th, 2022
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் நெருக்கடிகளை தீர்க்கும் நோக்கிலான கலந்துரையாடல், கடலுணவு ஏற்றுமதியாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில்... [ மேலும் படிக்க ]

தங்குதடையின்றி மீன்பிடித் தொழில் தொடர்வது உறுதிப்படுத்தப்பட வேண்டும் – ஏற்றுமதியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, June 8th, 2022
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் நெருக்கடிகளை தீர்க்கும் நோக்கிலான கலந்துரையாடல், கடலுணவு ஏற்றுமதியாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில்... [ மேலும் படிக்க ]

பொருத்தமான இடங்களில் மின் உற்பத்திக்கான சூரியகலன் தொகுதிககளை அமைப்பது தொடர்பாக மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அதிகார சபை அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையடல்!

Wednesday, June 8th, 2022
பேலியகொட மீன் சந்தை மற்றும் மீன்பிடித் துறைமுகங்கள் போன்ற பொருத்தமான இடங்களில் மின் உற்பத்திக்கான சூரியகலன் தொகுதிககளை அமைப்பது தொடர்பாக மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அதிகார சபை... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் விநியோகத்தை தடையின்றி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Tuesday, June 7th, 2022
கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மற்றும் ஆழ்கடல் பலநாள் கலன்களுக்கான எரிபொருள் விநியோகம் போன்றவற்றை தடையின்றி மேற்கொள்ளுதல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

பேலியகொட மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் – சுகாதாரம் தொடர்பாக அதீத கரிசனை!

Saturday, June 4th, 2022
பேலியகொட மீன் சந்தையின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சந்தையின் சுகாதார விடயத்தில் அதிக அக்கறை செலுத்தியதுடன், சந்தைக்கு எடுத்து... [ மேலும் படிக்க ]

பேலியாகொட மத்திய மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!

Saturday, June 4th, 2022
பேலியாகொட மத்திய மீன் சந்தைக்கான கண்காணிப்பு விஜயம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று மேற்கொள்ளப்பட்டது சந்தையின் நாளாந்தச் செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது... [ மேலும் படிக்க ]

வடக்கில் புதிய மீன்பிடித் துறைமுகங்களை அமைக்கும் நகர்வுகள் ஆரம்பம்!

Friday, June 3rd, 2022
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பருத்திதுறை, குருநகர், பேசாலை மற்றும் பலப்பிட்டிய ஆகிய மீன்பிடித் துறைமுகங்களை மானிய... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் பிராந்திய ஆராய்ச்சி நிலையங்களை உருவாக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Thursday, June 2nd, 2022
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு வசதியாக குறித்த இரண்டு மாகாணங்களிலும் பிராந்திய ஆராய்ச்சி நிலையங்களை... [ மேலும் படிக்க ]

எத்தகைய சவால்கள் ஏற்படினும் மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுங்கள்:- திணைக்களங்களின் பிரதானிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!

Wednesday, June 1st, 2022
~~~ நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி சூழலில், கடற்றொழில் அமைச்சிற்குள் உள்ளடங்கியுள்ள திணைக்களங்களினால் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும்... [ மேலும் படிக்க ]

முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில்ஆராய்வு!

Wednesday, June 1st, 2022
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி சூழலில், கடற்றொழில் அமைச்சிற்குள் உள்ளடங்கியுள்ள திணைக்களங்களினால் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும்... [ மேலும் படிக்க ]