சிறப்புச் செய்திகள்

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – யாழ்ப்பாணம் – கிளிநொச்சி இடையே யாழ்.ராணி விசேட ரயில் சேவை இன்று காலைமுதல் ஆரம்பம்!

Monday, July 11th, 2022
யாழ்ப்பாணத்துக்கும் - கிளிநொச்சிக்கும் இடையே யாழ்ராணி  என்ற விசேட ரயில்  சேவை இன்று (11) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சியை அடுத்து அரச... [ மேலும் படிக்க ]

விரைவான தீர்வு அவசியம் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

Saturday, July 9th, 2022
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்படுவது அவசியமாகுமென கடற்றொழில் அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களுக்கு தேவையான டீசல் வழங்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Friday, July 8th, 2022
~~~ நாடளாவிய ரீதியில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மற்றும்... [ மேலும் படிக்க ]

வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்னேற்றுதல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அவதானம் – துறைசார் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்!

Thursday, July 7th, 2022
வடகடல் நிறுவனத்தின் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்னேற்றுதல் தொடர்பாக, குறித்த நிறுவனத்தின் பொது... [ மேலும் படிக்க ]

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த தொடர்ந்தும் நடவடிக்கை – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவிப்பு!

Monday, July 4th, 2022
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த தொடர்ந்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை – யாழ் – கிளிநொச்சி இடையே அடுத்த வாரம்முதல் விசேட புகையிரத சேவை முன்னெடுப்பு!

Sunday, July 3rd, 2022
யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும் இடையிலான விசேட புகையிரத சேவையொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் அடுத்த வாரம் ஆரம்பிக்க ஏற்பாடாகியுள்ளது.... [ மேலும் படிக்க ]

பலாலிக்கான விமான சேவை ஆரம்பிக்கப்படாமைக்கு காரணம் என்ன? – அமைச்சர் டக்ளஸ் விளக்கம்!

Saturday, July 2nd, 2022
~~~~ பலாலி விமான நிலையத்திற்கான விமான சேவைகளை நடத்துவதற்கு முன்வந்திருந்த தனியார் நிறுவனத்தின் வருமானம் தொடர்பான எதிர்பார்ப்புக்களே, திட்டமிட்டவாறு குறித்த விமான சேவைகள்... [ மேலும் படிக்க ]

திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்கும் தீர்மானம் – அமைச்சர் டக்ளஸின் தலையீட்டால் இடைநிறுத்தம்!

Thursday, June 30th, 2022
திக்கம் வடிசாலையை  தனியாருக்கு வழங்குவதற்கான தீர்மானம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீடு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.  திக்கம் வடிசாலையை தனியார் முதலீட்டாளர்களுக்கு... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து பொருட்கள் – நாணயமாற்று விடயத்தில் மட்டுமே தாமதம் – தீர்வு கிட்டியதும் காங்கேசன்துறைக்கு கப்பல் வரும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, June 30th, 2022
இந்தியாவிலிருந்து காங்கேசன்துறைக்கு பொருட்களை கொண்டு வருவதற்கு நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே சிக்கல் காணப்படுவதாகவும், பொருட்களை ஏற்றி வர படகுகள் தயாராக உள்ளதாகவும் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே சந்திப்பு!

Wednesday, June 29th, 2022
வடக்கிற்கான 3 நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று... [ மேலும் படிக்க ]