நீர்வேளாண்மை திட்டங்களை விரைவுபடுத்தும் நோக்கில் நக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!
Sunday, August 14th, 2022
நீர்வேளாண்மை எனப்படும் நன்னீர்
மீன் வளர்ப்பு, பண்ணை முறையில் ஏற்றுமதித் தரத்திலான கடலட்டை, கொடுவா மீன், இறால் மற்றும்
நண்டு வளர்ப்பை விருத்தி செய்வதில் தீவிரமாக செயற்பட்டு வருகின்ற... [ மேலும் படிக்க ]


