சிறப்புச் செய்திகள்

கடற்றொழிலாளர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு சாத்தியமான நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Sunday, November 20th, 2022
......... ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னார் நடுக்குடா பிரதேச கடற்றொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புக்களை கேட்டறிந்தார். குறிப்பாக, இந்தியக்... [ மேலும் படிக்க ]

நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் – எமது மக்கள் சார்ந்த நல்ல விடயங்களுக்காக ஜனாதிபதிக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தயாராகவே இருக்கின்றோம் -அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, November 20th, 2022
நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும், எதிர்காலத்தில் நடக்க  இருக்கும் எமது மக்கள் சார்ந்த நல்ல விடயங்களுக்காக ஜனாதிபதிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் நியமனங்களை அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களை நியமிப்பதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறைகளை கணிசமானளவு குறைக்க முடியும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, November 19th, 2022
....... ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளும் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களை ஒவ்வொரு மாவட்டங்களிலும் நியமிப்பதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறைகளை கணிசமானளவு குறைக்க முடியும் என்று... [ மேலும் படிக்க ]

வவுனியாவுக்கு ஜனாதிபதி விஜயம் அமைச்சர் டக்ளசின் பங்கேற்புடன் வன்னி மாவட்ட உணவுப் பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Saturday, November 19th, 2022
...... வவுனியா மாவட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிகாரிகளுடனான  கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்குபற்றலுடன்,... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலை இந்து பீடத்திற்கு மாணவர்களை உள்ளீர்க்க தீர்மானம்!

Thursday, November 17th, 2022
யாழ்.பல்கலைக் கழகத்தின் இந்து பீடத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டினை மேற்கொண்டு வருடந்தோறும் சுமார் 100 மாணவர்களை உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் ... [ மேலும் படிக்க ]

தமிழ் தரப்புகள் தமக்கிடையில் பிரச்சினைகளை விரைந்து தீர்க்க வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Wednesday, November 16th, 2022
~~~ தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதற்கான சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழ் அரசியல் தரப்புக்கள் தமக்கிடையிலான முரண்பாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினை முன்மாதிரியாக செயற்படுத்த முடியும். – கடற்றொழிலாளர்கள் நம்பிக்கை!

Tuesday, November 15th, 2022
~~~~ ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினை கடற்றொழில் அமைச்சரின் ஒத்துழைப்புடன், முன்மாதிரியான துறைமுகமாக செயற்படுத்தும் ஆர்வத்துடன் பிரதேச கடற்றொழிலாளர்கள் இருப்பதாக ஒலுவில் பலநாள்... [ மேலும் படிக்க ]

கடந்தகால கசப்பான விடயங்களிலிருந்து மீள்வதற்கு தமிழர்களுக்கு மீண்டும் ஒரு அதியுச்ச சந்தர்ப்பம் கிடைத்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Sunday, November 13th, 2022
கடந்தகால கசப்பான விடயங்களிலிருந்து மீள்வதற்கு தமிழர்களுக்கு மீண்டும் ஒரு அதியுச்ச சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு மக்கள்... [ மேலும் படிக்க ]

புலிவாலை பிடித்து வீட்டைக் காட்டி மோசம் செய்கிறது கூட்டமைப்பு – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Saturday, November 12th, 2022
அரசயலுக்காக எல்லாவற்றையும் எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள் அல்ல நாங்கள். அதே நேரம், வெறும் அரசியலுக்காக நாம் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவுமில்லை. என தெரிவித்துள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கட்சி அரசியலுக்கு அப்பால் இவர்கள் என்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் – அனுதாபப் பிரேரணை செய்திக் குறிப்பில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, November 12th, 2022
கட்சி அரசியலுக்கு அப்பால் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் இறுதி மூச்சுவரை எம்முடன் நல்லுறவுடன் செயற்பட்ட துரைரட்ணசிங்கம், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின்... [ மேலும் படிக்க ]