சிறப்புச் செய்திகள்

சட்டவிரோத கடற்றொழிலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிககைகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Tuesday, February 21st, 2023
வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல், அனுமதியற்ற சுருக்கு வலை தொழிலில் ஈடுபடுதல் உட்பட  நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை... [ மேலும் படிக்க ]

அனுபவங்களின் அடிப்படையில், தமிழ் தரப்புக்களின் அணுகுமுறைகள் அமைய வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Sunday, February 19th, 2023
தென்னிலங்கையின் அரசியல் தரப்புக்கள் கடந்த காலங்களில் கையாண்ட அனுபவங்களின் அடிப்படையில், தற்போது தமிழ் தரப்புக்களின் அணுகுமுறைகள் அமைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

“நீ கூறுகிறாய் இறந்துவிட்டாயாம் நீ” – நூல் வெளியீட்டு நிகழ்வில் பங்குபற்றவுள்ளார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, February 19th, 2023
கவிஞர் இப்னு அஸுமத்தின் "நீ கூறுகிறாய் இறந்து விடாயாம் நீ" எனும் நூல் வெளியீட்டு விழாவின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவுள்ளார். சிங்கள கவிதைகளின்... [ மேலும் படிக்க ]

மன்னார் மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – இந்திய மீன்பிடியாளர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டு!

Friday, February 17th, 2023
மன்னார் மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில்சார்... [ மேலும் படிக்க ]

கேப்பாப்பிலவு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Friday, February 17th, 2023
கேப்பாப்பிலவு மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பிரதேச மக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. சுமார் 475 குடும்பங்கள்... [ மேலும் படிக்க ]

குடாரப்பு தரையிறக்கத்தின் போது கால்களை இழந்த முன்னாள் கடற்புலி போராளிக்கு அமைச்சர் டக்ளஸின் முயற்சியினால் புதிய வாழ்கை சூழல் உருவாக்கம்!

Friday, February 17th, 2023
குடாரப்பு தரையிறக்கத்தின் போது கால்களை இழந்த முன்னாள் கடற்புலி போராளி ஒருவருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் புதிய வாழ்கை சூழல்... [ மேலும் படிக்க ]

உயர்கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான விரிவான கலந்துரையாடலை ஆரம்பிக்கத் தயார் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, February 17th, 2023
உயர்கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான விரிவான கலந்துரையாடலை ஆரம்பிக்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் ஸ்திரத்தன்மை, சமூகத்தில் புதிய... [ மேலும் படிக்க ]

வன்முறைகளை யாரும் கையிலெடுக்க கூடாது என்கிறார் அமைச்சர் டக்ளஸ் – உண்மையை கண்டறியுமாறும் பொலிஸாரிடம் வலியுறுத்து!

Thursday, February 16th, 2023
இந்தியக் கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரிவான விசாரணை நடத்தி... [ மேலும் படிக்க ]

தனியார் நிறுவனம் சட்ட விரோத காணி அபகரிப்பு – தடுத்து நிறுத்துமாறு முல்லைத்தீவு தியோநகர் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Thursday, February 16th, 2023
பிரதேச கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில், முல்லைத்தீவு - தியோநகர் கடற்கரை பகுதியில் சுமார் 58 ஏக்கர் நிலப் பகுதியை தனியார் நிறுவனம்... [ மேலும் படிக்க ]

வட்டுவாகல் முகத்துவார தீர்த்தக்கரை வீதி தொடர்பில் பொதுமக்கள் முறையீடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக சென்று ஆராய்வு!

Thursday, February 16th, 2023
பொது மக்கள் பாவனைக்கு தடை செய்யப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள  முல்லைத்தீவு, வட்டுவாகல் முகத்துவாரந்திற்கு செல்வதற்கான தீர்த்தக்கரை வீதியை  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]