சிறப்புச் செய்திகள்

சிறுகடற்றொழிலாளர்களை பாதுகாக்க ஒத்துழையுங்கள் – சர்வதேச அமைப்புக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

Friday, April 7th, 2023
சிறு கடற்றொழிலாளர்களை பாதுகாத்து அவர்களின் வாழ்கை தரத்தினை முன்னேற்றுவதற்கு தன்னால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்வதேச... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர் பிரச்சினைகள் நியாயமாக தீர்த்து வைக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Thursday, April 6th, 2023
புத்தளம் - கற்பிட்டி,  சிலாபம், நீர்கொழும்பு ஆகிய இடங்களுக்கான விஜயத்தினை 05.04.2023)  மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிலைமைகளை நேரில் ஆராய்ந்ததுடன்  நியாயமான... [ மேலும் படிக்க ]

வெடுக்குநாறி விவகாரம் – அமைச்சரவையில் உணர்வுகளை வெளிப்படுத்தினார் அமைச்சர் டக்ளஸ் !

Tuesday, April 4th, 2023
வெடுக்குநாறி விவகாரத்தில் சிலைகள் உடைக்கப்பட்டபோது ஏற்பட்ட உணர்வுகளைவிட, கடந்த சில தினங்களில் வெளிப்படுத்தப்பட்ட சில தரப்புக்களின் வியாக்கியானங்கள் எமக்கு ஏற்படுத்திய... [ மேலும் படிக்க ]

வெடுக்குநாறி விவகாரத்திற்கு விரைவில் நிரந்தர தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, April 2nd, 2023
.......... நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலும் சந்தப்பட்டவர்களுடன் சமூகமான கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் ஊடாகவும் வெடுக்குநாறி விவகாரத்திற்கு விரைவில் நிரந்தர தீர்வு... [ மேலும் படிக்க ]

முல்லை மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

Saturday, April 1st, 2023
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும்  பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் நடைபெற்றது. கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக மக்கள் குழம்ப தேவையில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 31st, 2023
பூநகரி - மன்னார் வீதியில் பல்லவன்கட்டு பகுதியில் கடைத் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட காணிகளை பகிர்வது உட்பட அனைத்து அரச காணிகளும் பகிரப்படும் போது பிரதேச மக்களுக்கே முன்னுரிமை... [ மேலும் படிக்க ]

அரச காணிகள் பகிரப்படும் போது பிரதேச மக்களுக்கே முன்னுரிமை – பல்லவன்கட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, March 31st, 2023
பூநகரி - மன்னார் வீதியில்  பல்லவன்கட்டு பகுதியில் கடைத் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட காணிகளை பகிர்வது உட்பட அனைத்து அரச காணிகளும் பகிரப்படும் போது பிரதேச மக்களுக்கே முன்னுரிமை... [ மேலும் படிக்க ]

உலக மாற்றங்களை எதிர்கொள்வதற்கான புதிய பாடத்திட்டம் வெற்றியடைய ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Friday, March 31st, 2023
உலக ஒழுங்கில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்படாடுள்ள STEAM பாடத் திட்டத்தினை அர்த்தபூர்வமானதாக வெற்றியடைய செய்வதற்கு அனைவரும் ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளுக்கான வகுப்பறை கட்டிடங்கள் அமைச்சர் டக்ளஸ் திறந்து வைப்பு!

Thursday, March 30th, 2023
யாழ்ப்பாணம், வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று உத்தியோகபூர்வமாக திறந்து... [ மேலும் படிக்க ]

உள்வாங்கிக் கொள்ளுகின்ற மாற்றங்கள் எமது சமூக கட்டமைப்புக்களை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்வது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, March 30th, 2023
காலத்துக்கு காலங்கள் மாற்றங்களை உள்வாங்குவது அவசியாமனதும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். ஆனால் உள்வாங்கிக் கொள்ளுகின்ற மாற்றங்கள் எமது சமூக கட்டமைப்புக்களை பாதிக்காத வகையில்... [ மேலும் படிக்க ]