சிறப்புச் செய்திகள்

சக மதங்களை பாதிக்காத வகையில் ஒவ்வொருவருடைய மத உணர்வுகளும் பாதுகாக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Sunday, April 16th, 2023
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட நயினாதீவு நாகபூசணி அம்மனின் சிலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். பண்ணை பகுதியில் சனிக்கிழமை (15) மாலை... [ மேலும் படிக்க ]

சகலரும் சமனென்ற மகிழ்காலம் நிலவட்டும் – புத்தாண்டு செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, April 13th, 2023
பிறக்கும் சித்திரை புத்தாண்டின் வரவில் சகல இன மத சமூக மக்களும் சமனென்ற  மகிழ் காலம் நீடித்து நிலவட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறைக்கு பிரதேச செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்வு காணும் நோக்கில் கலந்துரையாடல்!

Thursday, April 13th, 2023
ஊர்காவற்துறை  பிரதேச செயலகத்தின் ஆளுகைக்கு  உட்பட்ட அனலைதீவு, ஏழுவைதீவு, தப்பாட்டி, மெலிஞ்சிமுனை ஆகிய பிரதேசங்களில்  உள்ள கடற்றொழிலாளர்கள்  எதிர்கொள்ளும் நடைமுறை... [ மேலும் படிக்க ]

மண்கும்பான் கைலாசபிள்ளை வீதியை செப்பனிடுவதற்காக கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!

Thursday, April 13th, 2023
மண்கும்பான் பிரதான வீதியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் கைலாசபிள்ளை வீதியை செப்பனிடுவதற்கு கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக, குறித்த... [ மேலும் படிக்க ]

வட்டவான் இறால் பண்ணை விவகாரத்திற்கு ஒரு மாதத்தில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, April 10th, 2023
~~~~~ வட்டவான் இறால் பண்ணை விவகாரத்திற்கு ஒரு மாத காலத்தில் சரியான தீர்வு காணப்பட்டு, பிரதேசத்தைச் சேர்ந்த இறால் பண்ணை பயனாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுவதுடன், மட்டக்களப்பு... [ மேலும் படிக்க ]

வெடுக்குநாறி ஆதிசிவன் கோவில் மீண்டும் நிறுவப்படும் – எதிர்கட்சிகள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனரே தவிர பயங்கரவாத தடைச் சட்டத்தில் பிழை இருப்பதாக நான் கருதவில்லை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, April 10th, 2023
வெடுக்குநாறி ஆதி சிவன் கோவில் பிரச்சினையில் நடந்திருப்பது தவறு எனினும் கோவில் மீண்டும் நிறுவப்படும்‘என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (09.04.2023)... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாணத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – மட்டக்களப்பில் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகமும் திறந்துவைப்பு!

Sunday, April 9th, 2023
பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதேசத்தில் கட்ஞியின் செயற்பாடுகள் மற்றும் மக்களின்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடந்தால் சட்டங்கள் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை – பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, April 9th, 2023
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து எவரும் எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாய கட்சியின்... [ மேலும் படிக்க ]

அம்பாறை மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – லாகுகல ஒன்பதாம் கட்டை பிரதேச மக்களுடன் சந்திப்பு!

Friday, April 7th, 2023
அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, லாகுகல ஒன்பதாம் கட்டை பிரதேச மக்களை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மேலும் 15 ஆயிரத்து 149 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Friday, April 7th, 2023
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான நஸ்ட ஈட்டின் நான்காவது கட்டத்தினை தமிழ் - சிங்கள புதுவருடப் பிறப்பிற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு... [ மேலும் படிக்க ]