மக்கள் மத்தியில் நாம்

முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் உதவி!

Sunday, December 16th, 2018
சமூகத்தில் வறிய நிலையில் வாழும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ்... [ மேலும் படிக்க ]

கிழக்கின் வறிய மாணவர்களின் கற்றலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரான்ஸ் கிளை உதவிக்கரம்!

Sunday, December 16th, 2018
கிழக்கு மாகாணத்தில் உள்ள வறிய மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரான்ஸ் கிளை முதற்கட்டமாக ஒருதொகுதி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை... [ மேலும் படிக்க ]

பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கட்டடங்களை புதுப்பித்து மீள் குத்தகைக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் திருமதி அனுஷியா கோரிக்கை!

Friday, December 14th, 2018
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கடைத் தொகுதிகளை மீண்டும் புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் திருமதி அனுஷியா... [ மேலும் படிக்க ]

பிரதேச சபைக்கு உரித்துடைய காணிகள் அனைத்தும் இனங்காணப்பட்டு எல்லையிடப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் ஹேமதாஸ் கோரிக்கை!

Friday, December 14th, 2018
வேலணை பிரதேச சபையின் உரித்துடைய காணிகள் அனைத்தும் இனங்காணப்பட்டு எல்லைகள் இடப்பட வேண்டியதுடன் அக்காணிகளின் உறுதிப்பத்திரங்கள் சரியான முறையில் ஆவணப்படுத்தவும் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

வலிகாமம் தெற்கு பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிதி உதவி!

Friday, December 14th, 2018
வலிகாமம் தெற்கு பிரதேசத்திற்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட ஒருதொகுதி பொது அமைப்பகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன வலிகாமம் தெற்கு பிரதேச... [ மேலும் படிக்க ]

மணியம்தோட்டம் சனசமூக நிலையத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியல் அலுவலக தளபாடங்கள் வழங்கிவைப்பு!

Friday, December 14th, 2018
அரியாலை தெற்கு மணியம்தோட்டம் சனசமூக நிலையத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் அலுவலக தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது. குறித்த சனசமூக... [ மேலும் படிக்க ]

சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரனைகள் மீதான செயற்பாடுகள் மிக மந்தகதியிலே காணப்படுகிறது – ஈ.பி.டி.பியின்  யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா.செவ்வவடிவேல்!

Friday, December 14th, 2018
யாழ் மாநகரசபையில் பல பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் நிறேவேற்றப்பட்ட குறித்த பிரேரனைகள் மீதான செயற்பாடுகள் மிகவும் மந்தகதியிலே காணப்படுவதாக ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

கிராமத்தின் வளர்ச்சிக்காக தம் முன்னெதிரே காணப்படும் தடைகளை தாண்டி நேர்மையாக உழைப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும் – ஈ.பி.டி.பியின் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் அரிகரன்!

Thursday, December 13th, 2018
ஒரு கிராமத்தில் வாழும் மக்கள் அந்தக் கிராமத்தின் வளர்ச்சிக்காக தம் முன்னெதிரே காணப்படும் தடைகளை தாண்டி நேர்மையாக உழைப்பதற்கு முன்வரவேண்டும். அவ்வாறானதொரு நிலைப்பாட்டை... [ மேலும் படிக்க ]

அமரர் ஶ்ரீஸ்கந்தராஜா (சிறி ஐயா) அவர்களின் புகழுடல் தீயுடன் சங்கமம்!

Thursday, December 13th, 2018
அமரர் ஶ்ரீஸ்கந்தராஜா (சிறி ஐயா) அவர்களின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையும் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளதுடன் அன்னாரின் இறுதிக்... [ மேலும் படிக்க ]

மக்கள் நலனை முன்நிறுத்தாத யாழ் மாநகரின் பாதீட்டை நிராகரித்தது ஈ.பி.டி.பி

Wednesday, December 12th, 2018
ஒரு தனியார் நிறுவனம் படு பாதாளத்தில் தனது நடவடிக்கைகள் செல்லும்போது எவ்வாறு தனது நிதிநிலை அறிக்கையை காட்ட முற்படுகின்றதோ அவ்வாறான ஒரு நிதியிடலையே இந்த மாநகரும் இன்று... [ மேலும் படிக்க ]