மக்கள் மத்தியில் நாம்

அனுமதி இன்றி கட்டப்பட்டும் கட்டிடங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்படவேண்டும் – வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Friday, December 28th, 2018
பிரதேசசபை அனுமதி இன்றி கட்டப்பட்டும் கட்டிடங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்படவேண்டும் இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வேலணை பிரதேசசபையின் தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி... [ மேலும் படிக்க ]

மக்களின் நலன்கள் முன்னிறுத்தப்படாததால் மீண்டும் தோற்கடிக்கப்பட்டது நெடுந்தீவு பிரதேச சபையின் பாதீடு !

Friday, December 28th, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் மக்களதும் பிரதேசத்தினதும் நலன்களை முன்னிறுத்தாது  கொண்டுவரப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்குரிய பாதீடு ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

கோண்டாவில் ஐயப்பன் சுவாமி வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிதம் செய்தார்!

Friday, December 28th, 2018
கோண்டாவில் ஐயப்பன் ஆலய வருடாந்த திருவிழாவின் விஷேட அம்சமான யானைமீது ஐயப்ப சுவாமி வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிதம் செய்த நிகழ்வு  நேற்றையதினம் நடைபெற்றது. கண்டியில்... [ மேலும் படிக்க ]

அமரர் சௌந்தரராஜா அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆழ்ந்த இரங்கல்!

Wednesday, December 26th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவிரமான ஆதரவாளரும் ஓய்வு பெற்ற உப- தபாலதிபரும்கிறின் விஸ்வா நிறுவத்தின் ஸ்தாபகரும் தலைவரும் வட்டுக்கோட்டை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளருமான... [ மேலும் படிக்க ]

துன்பங்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க நத்தார் வழிவகை செய்யட்டும் – வாழ்த்துச் செய்தியில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் V.K.ஜெகன்!

Tuesday, December 25th, 2018
அழிவு யுத்தத்திலிருந்து மீண்டெழுந்த எமது மக்களை மீண்டும் இயற்கை அனர்த்தம் பெரும் துன்பங்களுக்குள்ளாக்கியுள்ளது. இந்த பேரவலத்தினாலும் தொடர்ந்துவரும் துன்பங்களாலும் அவலப்படும்... [ மேலும் படிக்க ]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் தவநாதனின் முயற்சியால்  மேலதிக உதவிதவிகளுக்கு நடவடிக்கை!

Sunday, December 23rd, 2018
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் அவர்கள்... [ மேலும் படிக்க ]

அரியாலை முள்ளி யாழ் இசை சனசமூக நிலைய பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் தீர்வு!

Friday, December 21st, 2018
அரியாலை முள்ளி யாழ் இசை சனசமூக நிலைய பகுதி மக்களின் நீண்டநாள் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி மக்கள் தமது... [ மேலும் படிக்க ]

மக்களின் நலன்கள் முன்னிறுத்தப்படவில்லை: ஈ.பி.டி.பியால் நெடுந்தீவு பிரதேச சபையின் பாதீடு தோற்கடிப்பு!

Thursday, December 20th, 2018
நெடுந்தீவு மக்களதும் பிரதேசத்தினதும் நலன்களை முன்னிறுத்தாது தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் கொண்டுவரப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்குரிய பாதீடு ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் திருமதி கலாவதி அவர்களால் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Wednesday, December 19th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் திருமதி பரமேஸ்வரன் கலாவதி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் பருத்தித்துறைப் பிரதேச சபைக்குட்பட்ட ஒரு தொகுதி வறிய... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் புளியங்குளம் ஆரம்ப பாடசாலைக்கு நிரந்தர கட்டடம் அமைக்க நடவடிக்கை!

Sunday, December 16th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் புளியங்குளம் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் எதிர்கொண்டுவந்த தீராப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]