மக்கள் மத்தியில் நாம்

சனசமூக நிலையங்களுக்கான இவ்வருட ஒதுக்கீட்டு நிதி வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தியால் வழங்கிவைப்பு!

Monday, March 11th, 2019
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் சனசமூக நிலையங்களின் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக வருடாந்தம் வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டுக்கான காசோலைகள் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

சுயநலன்களுக்காக மக்களது நலன்கள் பறிக்கப்படுவதை ஏற்கமுடியாது- நெடுந்தீவில் ஈ.பி.டி.பியின் உதவி நிர்வாக செயலாளர் ஜீவன்!

Sunday, March 10th, 2019
நெடுந்தீவு பிரதேச சபையை மீண்டும் ஆரோக்கியமான சபையாக மாற்றியமைத்து எமது மக்களின் வாழ்வியலில் புதிய மாற்றத்தை உறுவாக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.ஆனாலும் இந்த... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு பிரதேச ஈ.பி.டி.பியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் யாழ்.மாவாட்ட நிர்வாக செயலாளர்கள் விசேட சந்திப்பு!

Saturday, March 9th, 2019
நெடுந்தீவு பிரதேச மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்மாவட்ட நிர்வாக செயலாளர்கள் நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டனர். இன்றையதினம் நெடுந்தீவு... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் புதர்மண்டிக் காணப்படும் பகுதிகள் வேலணை பிரதேச சபையால் துப்பரவாக்கும் பணி ஆரம்பம்!

Saturday, March 9th, 2019
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையிலும் பிரதேச சபையினரால் புதர்மண்டிக் காணப்படும்... [ மேலும் படிக்க ]

நாம் பொறுப்பேற்ற ஓராண்டுக்குள் வேலணை பிரதேச சபை பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது – தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Wednesday, March 6th, 2019
சபையில் உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் அனைத்தும் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

முன்னெடுக்கும் ஒவ்வொரு செயற்பாடுகளும் மக்களுக்கானதாக அமையவேண்டும் –வேலணையில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஜீவன்!

Wednesday, March 6th, 2019
தற்போதைய  ஆட்சியாளர்களால்  பல அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டாலும் அவ்வாறான செயற்பாடுகள் மிக குறைவாகவே உள்ளன. இதனால் எமது மக்கள் தொடர்ந்தும் தமது தேவைகளை... [ மேலும் படிக்க ]

ஏனைய பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் எமது பகுதி மாணவர்களுக்கும் வேண்டும் – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுஷியா!

Thursday, February 28th, 2019
யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டி 3 ஆம் 4 ஆம் கட்டை சாட்டி வேலணை ஊடாக ஊர்காவற்றுறைக்கும் அதேபோல யாழ்ப்பாணம் - வங்களாவடி சந்தி வேலணை துறையூர் சுருவில் புளியங்கூடல் ஊடாக... [ மேலும் படிக்க ]

அரியாலை முள்ளி பகுதி மக்களது குடிநீர் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் தீர்வு!

Sunday, February 24th, 2019
அரியாலை, முள்ளி பகுதி மக்களது வேண்டுகோளுக்கு இணங்க அப்பகுதி மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் பிரச்சினைக்கான தீர்வை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிறைவுசெய்து கொடுத்துள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் வலிமை பெற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பூரண ஆதரவு – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Saturday, February 23rd, 2019
காணாமல் போன உறவுகளின் உணர்வுகளுக்கு மறப்போம் மன்னிப்போம் என்பதனூடாக தீர்வுகளை காணமுடியாது. அதற்கான வழிவகைகளை அதிகாரங்களை தம்மிடம் கொண்டுள்ள தமிழ் அரசியல் தரப்பினர் சந்தர்ப்பங்கள்... [ மேலும் படிக்க ]

சி.வி.கே. சிவஞானம் செய்த ஊழல்களே எம்மீது திணிக்கப்படுகின்றது – யாழ். கஸ்தூரியார் கடைத்தொகுதி விவகாரம் தொடர்பில் ஈ.பி.டி.பியின் மாநகர சபை உறுப்பினர் றெமீடியஸ்!

Friday, February 22nd, 2019
யாழ். நகரக்குளக் காணி குத்தகைக்கு வழங்கப்பட்ட விவகாரத்திலும் சரி அதனைச் சூழ அமைக்கப்பட்ட கடைத் தொகுதி விவகாரமானாலும் சரி முறைகேடுகளை ஏற்படுத்தியவர் யாழ் மாநகரின் முன்னாள் ஆணையாளர்... [ மேலும் படிக்க ]