மக்கள் மத்தியில் நாம்

திருகோணமலை வரோதயநகர் கந்தையா உள்ளக வீதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் செப்பனிடப்பட்டது.

Friday, July 5th, 2019
திருகோணமலை வரோதயநகர் கந்தையா  வீதியின் இரு பிரதான  வீதிகள் செப்பனிடப்பட்டன. இவ்வாண்டுக்கான பிரதேச சபை நிதி ஒதுக்கீட்டில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பட்டினமும் சூழலும் பிரதேச... [ மேலும் படிக்க ]

திருகோணமலையில் வறிய மாணவர்களுக்கு ஈ.பி.டி.பியினரால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு!

Friday, June 21st, 2019
வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நிர்வாகத்தினரால் துவிச்சக்கர வண்டிகள்... [ மேலும் படிக்க ]

மண்டைதீவில் சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கு நடவடிக்கை!

Tuesday, June 18th, 2019
மண்டைதீவு எக்கோ சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலகம் முன்னெடுக்கவேண்டும் என பிரதேச சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை வேலணை பிரதேச... [ மேலும் படிக்க ]

ஊழல்களுக்கு அங்கீகாரம் தேடுகிறார் சுமந்திரன் – குற்றம் சுமத்துகிறார் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஸ்ரீரங்கேஸ்வரன்!

Tuesday, June 18th, 2019
கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் நியமனம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கத் தடுமாறியதுடன்;... [ மேலும் படிக்க ]

தூரநோக்க சிந்தனையுடன் மக்கள் நலன் சார்ந்த செயற்றிட்டங்களை சிறப்பாக முன்னெடுத்து வருவது ஈ.பி.டி.பியே – கட்சியின் தவிசாளர் மித்திரன்!

Friday, June 14th, 2019
ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளை பார்க்கிலும் துரநோக்க சிந்தனையுடனும் மக்கள் நலன் சார்ந்த செயற்றிட்டங்களை வகுத்து அவற்றை சிறப்பான முறையில் முன்னெடுக்க வேண்டும் என்பதில் மாத்திரமன்றி... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகரின் நீர்வழங்கல் வடிகாலமைப்பின் கட்டமைப்பு சீரமைக்கப்பட வேண்டும் – சபையில் ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Thursday, June 6th, 2019
யாழ். மாநகர சபையின் இவ்வாண்டுக்கான முத்திரை வரி தீர்வை நிதியை, மாநகரின் பல பாகங்களிலும் சீரின்றிக் காணப்படும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு, வெள்ள வாய்க்கால், கழிவு நீர் வடிகால்... [ மேலும் படிக்க ]

வியாபாரிகள், நுகர்வோர்களுக்கு பாதுகாப்பாகவே ஈ.பி.டி.பி செயற்படும் – சாவகச்சேரி சந்தை விவகாரம் தொடர்பில் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Thursday, June 6th, 2019
சாவகச்சேரி நகர சந்தையை குத்தகைக்கு வழங்க நகரசபை நிர்வாகம் முடிவெடுத்துள்ளமையை இடைநிறுத்தி, நகரசபையே தொடர்ந்து நடத்த தங்கள் சபை உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டுமென சந்தை... [ மேலும் படிக்க ]

பாரம்பரிய தொழில் துறைகள் பாதுகாக்கப்படுவது அவசியம் – ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் இரவீந்திரன் வலியுறுத்து!

Tuesday, June 4th, 2019
பாரம்பரியம் மிக்கதும் உடல் நலன்களுக்கு நன்மை தரக்கூடியதுமான மட்பாண்டத் தொழில் துறை இன்று எமது மக்களிடையே அருகி வருகின்றது. இந்த தொழில்துறையை  அழிந்துவிடாது பாதுகாக்கவேண்டியது எம்... [ மேலும் படிக்க ]

தேர்தல் காலங்களில் சமத்துவம் பேசிப் பயனில்லை – ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்!

Monday, June 3rd, 2019
கிறீஸ்தவ, இந்து சமய மக்களது வாக்குகளால் நாடாளுமன்றம் சென்ற தமிழ் தலைவர்கள் இலங்கை பௌத்த நாடு எனப் பிரகடனப்படுத்துவதில் நியாப்படுத்துவதில் காட்டிய அக்கறை ஏனைய சமயங்களை... [ மேலும் படிக்க ]

நல்லூர் மக்களின் அரசியலின் குரலாக ஒலித்தவர் மறைந்து 20 ஆண்டுகள்!

Friday, May 31st, 2019
மக்களுக்காக தனது உயிரை தியாகம் செய்த தோழர் ரகு (தியாகராஜா ராஜகுமார்) அவர்களின் 20 ஆவது நினைவு தினம் இன்றாகும். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச முன்னாள் அமைப்பாளரும்... [ மேலும் படிக்க ]