மக்கள் மத்தியில் நாம்

வறிய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உதவி!

Tuesday, August 13th, 2019
வறிய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் கோண்டாவில் மகமாஜி சனசமூக நிலைய பகுதியில் வாழும் ஒருதொகுதி வறிய மாணவர்களுக்கு கற்றல்... [ மேலும் படிக்க ]

கௌதாரிமுனை மகாவித்தியாலய மாணவர்களது குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நடவடிக்கை!

Monday, August 12th, 2019
நீண்டகாலமாக பூநகரி கௌதாரிமுனை மகாவித்தியாலய மாணவர்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு அப்பகுதி பொதுஅமைப்புகளும் பாடசாலை சமூகத்தினரும் விடுத்திருந்த... [ மேலும் படிக்க ]

அரியாலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் கூரைத்தகடுகள் வழங்கிவைப்பு!

Monday, August 12th, 2019
முள்ளி அரியாலை பகுதியில் வாழும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் அவர்களது... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலில் 13வது திருத்தமே எமது இலக்கு – EPDPயின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின்!

Wednesday, August 7th, 2019
வரும் ஜனாதிபதித் தேர்தலில் 13வது திருத்த சட்ட மூல முழுமையான அமூலாக்கமே எமது பிரதான இலக்காக இருக்கும் எனவும் இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் நம்பிக்கையூட்டும் உறுதி மொழிகளை யார்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்து மக்கள் முட்டாள்கள் அல்லர்: ஆர்னோல்டுக்கு சுட்டிக்காட்டுகிறார் ஈ.பி.டி.பியின் மாநகர உறுப்பினர் இரா.செல்வவடிவேல்!

Saturday, July 20th, 2019
யாழ்ப்பாணத்து மக்கள் முட்டாள்கள் அல்ல ஆர்னோல்டுக்கு சுட்டிக்காட்டுகிறார் ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில்... [ மேலும் படிக்க ]

இன்னும் 6 மாதங்களில் அனைத்தையும் மாற்றியமைப்போம்: யாழ் மாநகரசபை தொடர்பில் ஈ.பி.டி.பியின் உறுப்பினர் றெமீடியஸ்!

Saturday, July 20th, 2019
யாழ் மாநகரசபையின் ஆட்சி அமைக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் கழிந்துள்ளபோதும் அதன் செயற்பாடுகள் முதல்வரின் தன்னிச்சையான செயற்பாடுகளால் பெறுமதியற்றவையாகவே காணப்படுகின்றது. இதை... [ மேலும் படிக்க ]

நாவாந்துறை பகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் – ஈ.பி.டி.பி மாநகர சபை உறுப்பினர்கள் யாழ். பிரதேச செயலரிடம் கோரிக்கை!

Friday, July 12th, 2019
நாவாந்துறை நித்திய ஒளி, சூரிய ஒளி பகுதிகளில் வாழும் மக்களின் எதிர்காலம் கருதி அவர்கள் வாழும் இடங்களுக்கான காணி உரிமங்களை நிரந்தரமாக பெற்றுக்கொடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

நல்லூர் பிரதேச பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!

Tuesday, July 9th, 2019
நல்லூர் பிரதேசத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட ஒருதொகுதி பொது அமைப்பக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால்  தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

வடக்கு உள்ளூராட்சி ஆணையாளரின் தயாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

Monday, July 8th, 2019
வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சனின் தயார் மேரி யூக்கிறிஸ்தா மரியதாஸ் அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மலர் வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை செலுத்தியது.... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு பிரதேசத்தில் வாழும் வறிய மக்களுக்குவாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

Friday, July 5th, 2019
நெடுந்தீவுப் பிரதேசத்தில் வசிக்கும் வறிய மக்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரி அலன்ரின் (உதயன்) வழங்கி... [ மேலும் படிக்க ]