மக்கள் மத்தியில் நாம்

கூட்டமைப்பின் ஆளுமையற்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: திருமலை உப்புவெளி பிரதேச சபையின் ஆட்சிப் பொறுப்பை தமதாக்கியது ஈ.பி.டி.பி – பெரமுன கூட்டணி !

Friday, January 15th, 2021
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை உப்புவெளி பிரதேச சபையின் ஆட்சிப் பொறுப்பை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பெரமுன கூட்டணி கைப்பற்றியுள்ளது. முன்பதாக தமிழ் தேசிய... [ மேலும் படிக்க ]

அச்செழு அ.மி.த.க. பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து பரிசில்களை வழங்கிவைத்தது ஈ.பி.டி.பி!

Friday, January 15th, 2021
யாழ்ப்பாணம் அச்செழு அ.மி.த.க. பாடசாலையில் கல்வி கற்று புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வலிகாமம் கிழக்கு நிர்வாகத்தினரால்... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர் தர்சானந்தனுக்கு சாட்டையடி கொடுத்த ஈ.பிடி.யின் உறுப்பினர் சட்டத்தரணி றெமீடியஸ்!

Wednesday, January 13th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீது காழ்ப்புணர்சிகளை சுமத்த முற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தர்சானந்தனுக்கு ஈழ மக்க்ள ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் றெமீடியஸ் சாட்டையடி... [ மேலும் படிக்க ]

மாநகரின் சட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் சமமானதாக அமையவேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசரப உறுப்பினர் இரா.செல்வவடிவேல் வலியுறுத்து!

Wednesday, January 13th, 2021
யாழ் மாநகர சபையால் முன்னெடுக்கப்படும் சுகாதாரம் தொடர்பான செற்பாடுகளில் சபையின் செயற்பாடுகள் பாரபட்சமற்ற வகையில் அனைத்து மக்களினது நலன்களை முன்னிறுத்தி தீர்வுகள்... [ மேலும் படிக்க ]

ஒருசிலரது சுயநலன்களே மாநகரம் வெள்ளதத்தில் மூழ்க காரணம் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் சுட்டிக்காட்டு!

Wednesday, January 13th, 2021
நீர்வடிகாலமைப்பு பொறிமுறையிலுள்ள சீரின்மையும் ஒருதரப்பினரது பக்கச்சார்பான சுயநலச் செயற்பாடுகளுமே யாழ் மாநகரப் பகுதி மழைகாலத்தில் வெள்ளத்தில் மிதக்கவேண்டிய பரிதாப நிலை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் புரவிப் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் தவநாதனால் வழங்கிவைப்பு!

Wednesday, January 13th, 2021
கரைச்சிப் பிரதேச செயலகப் பிரிவுககுட்பட்ட புரவிப் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈட்டுக் காசோலைகளை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

வரலாறுகளை மறைக்காது அனைவரையும் நினைவுகூரும் வகையில் பொதுவான நினைவாலயம் அமைக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Wednesday, January 13th, 2021
வரலாறுகளை மறைக்காது அனைவரையும் நினைவுகூரும் வகையில் பொதுவான நினைவாலயம் அமைக்கப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனனாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளாது. யாழ் மாநகரின் புதிய முதல்வர்... [ மேலும் படிக்க ]

பிரதமரின் எண்ணக்கருவிற்கமைய தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 100 ஆலயங்களுக்கு நிதி உதவி!

Tuesday, January 12th, 2021
மாவட்டங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 100 இந்து ஆலயங்களுக்கு தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 10,000 ரூபாய் மதிப்பிலான காசோலைகளை வழங்கும் நிகழ்வு இன்று 2021.01.12 அலரி மாளிகையில்... [ மேலும் படிக்க ]

நல்லாட்சி காலத்தின் தூரநேக்கற்ற அனுமதிகளால் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இன்று பிரச்சினைகளுடன் வாழவேண்டியுள்ளது – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Tuesday, January 12th, 2021
கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் தூரநோக்கற்ற வகையில் கொடுக்கப்பட்ட கடலட்டை அனுமதியே இன்று எமது வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் எல்லைதாண்டிய சட்டவிரோத கடலட்டை பிரச்சினைக்கு... [ மேலும் படிக்க ]

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிளிநொச்சி மாவட்ட ஆண்டிறுதி ஒன்றுகூடலில் ஒருங்கிணைப்புக்குழு மேலதிக இணைப்பாளர்!

Monday, January 11th, 2021
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிளிநொச்சி மாவட்ட ஆண்டிறுதி ஒன்றுகூடல் நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக... [ மேலும் படிக்க ]