மக்கள் மத்தியில் நாம்

பின்தங்கிய பிரதேசமாக எமது பிரதேசத்தை கூறுவதற்கு இனியும் நாம் இடமளிக்க முடியாது – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்து!

Thursday, February 25th, 2021
பின்தங்கிய பிரதேசமாக எமது பிரதேசத்தை கூறுவதற்கு இனியும் நாம் இடமளிக்க முடியாது என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநனாயக கட்சியின் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி அனுசியா... [ மேலும் படிக்க ]

நீதியரசர் விக்னேஸ்வரனின் இயலாமையாலே கிடைத்த சந்தர்ப்பம் தவறவிடப்பட்டது – சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் ஈ.பி.டி.பி சுட்டிக்காட்டு!

Thursday, February 18th, 2021
தமிழ் மக்களுக்கு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த மாகாண சபை என்ற அருமையான வாய்ப்பை நீதியரசர் விக்னேஸ்வரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் தவறவிட்டமையே, தற்போது மாகாணசபை... [ மேலும் படிக்க ]

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் தனியார் நிறுவனத்தின் வடமாகண பிரதி நிறுவன அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறப்பு!

Monday, February 15th, 2021
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் தனியார் நிறுவனத்தின் வடமாகண பிரதி நிறுவன அலுவலகத்தின் திறப்பு விழா 15.02.2021 இன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல்... [ மேலும் படிக்க ]

மக்களின் முகபாவத்தினை வைத்தே அவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடிகிறது – ஈ.பி.டிபியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Sunday, February 14th, 2021
வறுமையையும் கஷ்டங்களையும் சந்தித்துள்ளமையினால் மக்களின் முகபாவத்தினை வைத்தே அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை என்னால் அறிந்துகொள்ள முடிகிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஷ்வரி பற்குணராஜா மனித உரிமை விசாரணை குழு ஆணையாளராக ஜனாதிபதியால் நியமனம்!

Saturday, February 13th, 2021
மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும் யாழ். மாநகர முன்னாள் முதல்வருமான யோகேஸ்வரி பற்குணராஜா... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் பற்றிக் தொழிற்சாலைகள் – ஈ.பி.டி.பியின் கோரிக்கைகு இணங்கினார் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர!

Friday, February 5th, 2021
உள்ளூர் கைத்தறி துணி உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை குடாநாட்டின் பல பிரதேசங்களிலும் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொண்டுதருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்திருந்த... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர்களால் கிளிநொச்சியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்டுகிறது பொருளாதார அபிவிருத்தி விழிப்புணர்வு!

Thursday, February 4th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் 50 இற்கும் மேற்பட்ட கிராமங்களில், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பொருளாதார அபிவிருத்தி ஊடாக... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் காப்பெற் வீதியாக புனரமைக்கப்படுகின்றது கோப்பாய் – இருபாலை பழைய வீதி!

Monday, February 1st, 2021
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தை மையப்படுத்தியதான நாடுதழுவிய ரீதியான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட... [ மேலும் படிக்க ]

“எனது இதயத்தின் ஆழத்திலிருந்து அனைவருக்கும் நன்றிகள்” – நன்றிநவிலல் செய்திக் குறிப்பில் ஈ.பி.டி.பியின் தவிசாளர் மித்திரன்!

Monday, February 1st, 2021
எனது பாசமிகு தாயார், காலம் சென்ற லூர்தம்மா மரியாம்பிள்ளை அவர்களின் மரணச் செய்தியறிந்ததும் உலகின் பல பாகங்களில் இருந்தும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் , தோழர்கள் ஆகிய நீங்கள்,... [ மேலும் படிக்க ]

இ.போ.ச. வடபிராந்திய முகாமையாளர் சர்ச்சைக்கு தீர்வு – முடிவுக்கு வந்தது பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Monday, February 1st, 2021
இ.போ.ச வடபிராந்திய முகாமையாளராக நியமனம் வழங்கப்பட்ட குலபாலச்செல்வனின் நியமனம் தொடர்பில் ஏற்பட்டள்ள சர்ச்சைக்கு அமைச்சரினால் நியாயமான தீர்வு பெற்றுத் தரப்படும் என்று அமைச்சர்... [ மேலும் படிக்க ]