மக்கள் மத்தியில் நாம்

பூநகரியில் பாரிய புலம்பெயர் முதலீடு – கிளி. ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்தாய்வு!

Friday, March 5th, 2021
பூநகரி, கௌதாரிமுனையில் புலம்பெயர் முதலீட்டாளரினால்  சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டினை மேற்கொள்ளவதற்கு தேவையான காணிகளை வழங்குமாறு கோரிக்கை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முயற்சி – காப்பெற் வீதியாக பரிணமித்தது கோணாந்தோட்ட வீதி!

Wednesday, March 3rd, 2021
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் யாழ்.மானிப்பாய் வீதியையும் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியையும் இணைக்கும் கோணாந்தோட்ட வீதி காப்பெற் வீதியாக செப்பனிடப்பட்டு... [ மேலும் படிக்க ]

நன்னீர் மீன்பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கில், தாண்டிகுளத்திலும் ஒருதொகுதி மீன் குஞ்சுகள் ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட MP திலீபனால் விடப்பட்டன!

Wednesday, March 3rd, 2021
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவிற்கு அமைய வவுனியா மாவட்டத்தில்  நன்னீர் மீன்பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கில், தாண்டிகுளத்தில் ஒருதொகுதி மீன் குஞ்சுகள் ஈழ... [ மேலும் படிக்க ]

சிறுப்பிட்டி மத்தி மக்களின் கோரிக்கைக்கு ஈ.பி.டி.பி உடனடி நடவடிக்கை – செல்லப்பிள்ளையார் வீதியில் மூன்று மதகுகள் அமைக்க நடவடிக்கை!

Tuesday, March 2nd, 2021
சிறுப்பிட்டி மத்தி செல்லப்பிள்ளையார் வீதி அபிவிருத்தியின் போது குறித்த வீதியை கடந்து மழை நீர் வழிந்தோடுவதற்கான பொறிமுறை உள்வாங்கப்படாது அமைக்கப்படுவதால் பெரும் அசௌகரியங்களை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழக நகர அபிவிருத்தித்திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு அஜிட் நிவாட் கப்ராலிடம் ஈ.பிடி.பி கோரிக்கை!

Monday, March 1st, 2021
2013- 2014ஆம் ஆண்டுகளில் திட்டமிடப்பட்டு, ஆட்சி மாற்றம் காரணமாகக் கைவிடப்பட்ட கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழக நகர அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று, நிதி... [ மேலும் படிக்க ]

பனைசார் உற்பத்தி பொருள்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் திருமதி துளசி வலியுறுத்து!

Sunday, February 28th, 2021
பனைசார் உற்பத்தி பொருட்களையும் கைவினைப் பொருட்களையும் முன்னெடுக்கும் தொழிலாளர்களது உற்பத்திகளை மேம்படுத்தி அதனை முன்னெடுக்கும் மக்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நில அதிர்வுகள் குறித்து சர்வதேச புவியிலாளர்சார் நிபுணர்களுடன் ஆய்வு!

Sunday, February 28th, 2021
அண்மைய நாள்களில் இலங்கையின் சில பகுதிகளில் பதிவான நில அதிர்வுகள் குறித்து சர்வதேச புவியிலாளர்சார் நிபுணர்களுடன் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என புவிச் சரிதவியல் அளவை சுரங்கப்... [ மேலும் படிக்க ]

தூரநோக்கற்ற ஏமாற்றும் திட்டங்களை மக்களிடம் திணிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரும்புவதில்லை – ஈ.பி.டி.பியின் வலி.மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் செல்வக்குமார் சுட்டிக்காட்டு!

Saturday, February 27th, 2021
கடந்த நல்லாட்சி காலத்தில் மக்களுக்கான அபிவிருத்தி என்ற பெயரில் பெரும் ஊழல் மோசடிகளும் நிறைவுறுத்தப்படாத அபிவிருத்தி திட்டங்களுமே மேற்கொள்ளப்பட்டதால் வறிய மக்களை மேலும்... [ மேலும் படிக்க ]

மக்களின் கோரிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் நிவர்த்தி செய்யப்படுகின்றது – ஊர்காவற்றுறை பிரதேச தவிசாளர் ஜெயகாந்தன் சுட்டிக்காட்டு!

Friday, February 26th, 2021
தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்திவந்த வீதிகள் பல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவுடன் மிக வேகமாக காப்பெற் வீதிகளாக அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் போது பிரதேசத்தின் அனைத்து தரப்பினரதும் ஆலோசனைகள் பெறப்படுவது அவசியம் – ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு நிர்வாக செயலாளர் ஐங்கரன் வலியுறுத்து!

Friday, February 26th, 2021
பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது அப்பிரதேசத்தின் அனைத்து துறை சார் தரப்பினரதும் பொதுமக்களினதும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்று முன்னெடுப்பதற்கு துறைசார்... [ மேலும் படிக்க ]