மக்கள் மத்தியில் நாம்

யாழ் மாநகரின் முன்னாள் ஆணையாளர் தவறான வழிநடத்தல் – பறிபோகிறது மருத்துவபீடத்தின் வரப்பிரசாதம் – நடவடிகை எடுக்குமாறு இரா செல்வவடிவேல் வலியுறுத்து!

Thursday, May 20th, 2021
யாழ் மாசகரசபையின் முன்னாள் ஆணையாளரின் தவறான வழிநடத்தலால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு கிடைக்க வேண்டிய யாழ் மத்திய பகுதியிலுள்ள காணி அவர்களுக்கு கிடைக்காது... [ மேலும் படிக்க ]

அமைச்சர் நாமல் எண்ணக்கருவான இளைஞர் வணிகக் கிராமம் திட்டத்துக்கு கிளிநொச்சி மாவட்டம் தெரிவு – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்குப் பலன்!

Thursday, May 20th, 2021
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணத்தில், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால்... [ மேலும் படிக்க ]

மக்கள் நலம் சார்ந்தவர்களாலேயே மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை சிறப்பாக வகுக்க முடியும் – ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Thursday, May 20th, 2021
நல்லாட்சி என்ற அரசில் செயற்படுத்த முடியாத பல்வேறு திட்டங்களை கடற்தொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வருவதானது மக்கள் நலன் சார்ந்து உழைப்பவர்களாலேயே மக்கள் நலன்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி : அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி செய்கையாளர்களுக்கான இழப்பீடுகள் வழங்கிவைப்பு!

Friday, May 14th, 2021
அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி செய்கையாளர்களுக்கான இழப்பீட்டுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான காசோலைகள்... [ மேலும் படிக்க ]

மனித உரிமை சட்டத்தரணியும் மனித கெளரவத்திற்கான மன்றத்தின் செயலாளருமான மகேஸ்வரி வேலயுதத்தின் 13 ஆவது நினைவு தினம் இன்று!

Thursday, May 13th, 2021
இலங்கையின் முன்னணி மனித உரிமை சட்டத்தரணியும் மனித கெளரவத்திற்கான மன்றத்தின்  செயலாளருமான செல்வி மகேஸ்வரி வேலயுதத்தின் 13 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இந்நிலையில் அன்னாரின் 13... [ மேலும் படிக்க ]

புனரமைக்கப்படுகிறது புளியங்கூடல் பொதுச்சந்தை : எழுவைதீவு மக்களின் கோரிக்கைக்கும் தீர்வு – ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன் தெரிவிப்பு!

Tuesday, May 11th, 2021
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட புளியங்கூடல் பொதுச்சந்தை 2.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ள பிரதேச சபையின் தவிசாளர்... [ மேலும் படிக்க ]

அமரர் கணேஸ் ஐயாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அஞ்சலி மரியாதை!

Monday, May 10th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நீண்டகால உறுப்பினரான கணேஸ் ஐயாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுர பாலகிருஸ்ணன் தலைமையிலான... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் தேங்கிய பூசணிக்காயை சந்தைப்படுத்த ஏற்பாடு!

Wednesday, May 5th, 2021
கிளிநொச்சி மாவட்டம் கண்ணகைபுரம், ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளில் சந்தைப்படுத்த முடியாமல் தேங்கியிருந்த சுமார் 75 ஆயிரம் கிலோ பூசணிக்காயை விற்பனை செய்ய கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

தோழர் பவானின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போத்தி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி!

Wednesday, May 5th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் பவானின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுர பாலகிருஸ்ணன் தலைமையிலான முக்கியஸ்தர்கள்... [ மேலும் படிக்க ]

கண்ணீர் அஞ்சலி!

Wednesday, May 5th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் பவான் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இந்நிலையில் அன்னாரின் பிரிவுத்துயரில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஈழ... [ மேலும் படிக்க ]