மக்கள் மத்தியில் நாம்

தீவகத்தில் புனரமைக்கப்படுகின்றன பிரதான வீதிகள் – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு பலன்!

Wednesday, July 7th, 2021
தீவக பிரதேச மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்  கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த பிரதேசத்தின் பல்வேறு வீதிகள்... [ மேலும் படிக்க ]

சமுர்த்தியூடாக கிடைக்கின்ற நலன்ககளைக்கொண்டு பொருளாதார ரீதியில் மேம்படும் வழிவகைகளை உருவாக்குங்கள் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் ஜீவன் வலியுறுத்து!

Wednesday, July 7th, 2021
சமுர்த்தி திட்டத்தினூடாக கிடைக்கின்ற நலன்களை உங்களை உயர்த்திக்கொள்ளும் ஏணிப்படியாக பற்றிப்பிடித்து வாழ்க்கையில் பொருளாதார ரீதியில் மேம்பட்டுக்கொள்ளும் வழிவகைகளை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி முகாவில் பகுதியிலும் சமுர்த்தி சௌபாக்கியா உற்பத்திக் கிராமம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் தவநாதனால் அங்குரார்ப்பணம்!

Tuesday, July 6th, 2021
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முகாவில் சமுர்த்தி சௌபாக்கியா உற்பத்திக் கிராமம், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

விரைவில் வவுனியா மாவட்டத்தில் பி.சிஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் – ஈ.பி.டி.பி.யின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவிப்பு!

Monday, June 21st, 2021
சில தினங்களுக்குள் வவுனியா மாவட்டத்திற்கு பி.சி.ஆர் இயந்திரம் ஒன்றை வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இணக்கம் தெரிவித்துள்ளார். வவுனியா... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மற்றொரு கருத்திட்டம் கிழக்கில் – மட்டக்களப்பு வாவியில் 1.5 மில்லியன் இரால் குஞ்சுகள் விடுவிப்பு!

Friday, June 18th, 2021
மட்டக்களப்பு வாவியில் 1.5 மில்லியன் இரால் குஞ்சுகளை விடுவிக்கும் நிகழ்வு கடற்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. மட்டக்களப்பு வாவியின் பிள்ளையாரடி மற்றும் வவுனதீவு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் வடக்கு கடற்படுகையை பாதுகாக்கும் முயற்சிக்கு வலிகிழக்கு பிரதேச சபையில் மகத்தான வரவேற்பு!

Thursday, June 17th, 2021
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் நலன் சார்ந்த அனைத்து விடயங்களிற்களையும் வரவேற்றுள்ள வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]

இயற்கை உரப்பாவனையை மேம்படுத்தும் ஆய்வறிக்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதியிடம் கையளிப்பு – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Monday, June 7th, 2021
வன்னி மாவட்டத்தில் இயற்கை உரப் பாவனையை மேம்படுத்துவதுடன் இரசாயன உரப் பாவனையை நிறுத்துவது தொடர்பான ஆய்வறிக்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக  ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

வவுனியா மாட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதில் இருந்துவந்த பிரச்சினைக்கு தீர்வு – ஈ.பி.டிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Tuesday, June 1st, 2021
அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஸ் நடைமுறைக்கு வர்த்தக சங்கத்தின் அனுமதி பெறத் தேவையில்லை என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட... [ மேலும் படிக்க ]

அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி செய்கையாளர்களுக்கான இழப்பீடுகள் வழங்கிவைப்பு!

Saturday, May 29th, 2021
அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி செய்கையாளர்களுக்கான இழப்பீட்டுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

வவுனியா மாவட்டத்தின் கொரோனா கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் குறித்து ஈ.பி.டி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் ஜனாதிபதிக்கு கடிதம்!

Monday, May 24th, 2021
வவுனியா ஆடைத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக கடிதம் மூலம் தெரியப்படுத்தி ஆடைத்... [ மேலும் படிக்க ]