மக்கள் மத்தியில் நாம்

கூட்டமைப்பினரின் வியூகத்தால் குடியிருந்த குடிசைகளையும் இழந்து நிர்க்கதி நிலையில் மக்கள் – ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, August 13th, 2021
ஜனாதிபதி தேர்தல் கால வெற்றிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனையை ஐக்கிய தேசியக் கட்சி நடைமுறைப்படுத்தியதாலேயே வடபகுதி மக்கள் தாம் வாழ்ந்த குடிசைகளையும் இழந்து... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் முயற்சியால் புதுப்பொலிவுபெற்றன வசந்தபும் வீதிகள்!

Thursday, August 12th, 2021
யாழ் மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட நீண்டகாலமாக புனரமைக்கப்படாதிருந்த வீதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகரசபை உறுப்பினர்களது முயற்சியால் சீர்செய்யப்பட்டு வருகின்றது. யாழ்... [ மேலும் படிக்க ]

வவுனியா மாவட்டத்தின் கிராமப்புற மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண துரித நடவடிக்கை – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தீலிபன் தெரிவிப்பு!

Sunday, August 8th, 2021
வவுனியா மாவட்டத்தின் பல கிராமங்களில் வாழும் மக்கள் எதிர்கொண்டுவரும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குறித்த... [ மேலும் படிக்க ]

கல்லுண்டாய் புதிய குடியிருப்பு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு – நாளைமுறுதினம்முதல் வழமைபோற்று வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக அரச அதிபர் தெரிவிப்பு!

Thursday, August 5th, 2021
திட்டமிடப்படாத வகையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட கல்லுண்டாய் புதிய குடியிருப்பு பகுதியில் வாழும் மக்கள் எதிர்கொண்டு வந்த நீர் பிரச்சினைக்கு... [ மேலும் படிக்க ]

சுயநலன்களுடன் செயற்படாது அமைக்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து செயற்படுங்கள் – யாழ். பல்கலை ஜனநாயக ஊழியர் சங்கத்தினரிடம் ஈ.பி.டிபியின் மாவட்ட நிர்வாக செயலாளர் ஜீவன் வலியுறுத்து!

Thursday, August 5th, 2021
தொழிலாளர்களின் நலன்களை முன்நிறுத்தி செயற்படுகின்ற தொழிற் சங்கங்களோ அன்றி அதன் நிர்வாகத்தினரோ தத்தமது சுயநலன்களை மையமாக கொண்டு செயற்படாது அது அமைக்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முயற்சி – நெடுந்தீவில் முதற்தடவையாக கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு!

Wednesday, August 4th, 2021
யாழ் மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில்வாழும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவந்த நிலையில் நெடுந்தீவு பிரதேசத்தில் வாழும் மக்களுக்கான தடுப்பூசி வழங்குவதில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் அச்சமின்றி சேவையை முன்னெடுக்க முடிந்துள்ளது – வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் புவி தெரிவிப்பு!

Wednesday, August 4th, 2021
கொரோனா அச்சுறுத்தல் இருந்துவரும் நிலையில் பொதுப் போக்குவரத்து சேவையை முன்னெடுக்கும் தமக்கு கொரோனா தடுப்பூசி வழங்கலில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேலும் 15 ஆயிரம் தடுப்பூசிகள் தேவை – பெற்றுத்தருவதாக அமைச்சர் டக்ளஸ் உறுதி – அமைச்சரின் இணைப்பாளர் தவநாதன் தெரிவிப்பு!

Tuesday, August 3rd, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கம் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்க தேவையாக உள்ள எஞ்சிய 15 ஆயிரதம் தடுப்பூசிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை – காரைநகர் கடற்பாதை சேவை நாளை மீண்டும் ஆரம்பம் – கடற்பாலம் அமைப்பதற்கான கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் ஜெயகாந்தன் தெரிவிப்பு!

Sunday, August 1st, 2021
காரைநகர் – ஊர்காவற்றுறை இடையிலான கடற்பாதையின் திருத்தவேலைகள் நிறைவுற்றுள்ளமையால் குறித்த பிரதேசங்களுக்கிடையிலான கடற்பாதை சேவை நாளைமுதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அரச காணிகளை தனிநபர்கள் அபகரிக்கு முயற்சி – தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Saturday, July 31st, 2021
வவுனியா மாவட்டத்திலுள்ள அரச காணிகளை தனிநபர்கள் சிலர் அபகரிக்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கிடைக்கப்பெற்றுவரும் முறைப்பாடுகளை அடுத்து அத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து... [ மேலும் படிக்க ]