மக்கள் மத்தியில் நாம்

அமைச்சர்’ டக்ளஸ் தேவானந்தா நிதி ஒதுக்கீடு – குருநகர் மற்றும் கொழும்புத்துறை கடற்கரை வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்தும் பணி முன்னெடுப்பு!

Saturday, November 6th, 2021
குருநகர் மற்’றும் கொழும்புத்துறை கடற்கரை பகுதி வீதிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் மின் விளக்குகள் பொருத்தும் பணி இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

மக்கள் அசண்டையீனம் – மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Thursday, October 21st, 2021
மக்களின் அசண்டையீனமான நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் தேவையற்ற விதத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட நேரிடலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன... [ மேலும் படிக்க ]

ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டக் காணி உத்தியோகபூர்வமாக பிரதேச அமைப்புக்களிடம் கையளிப்பு – சம்பிரதாயபூர்வ கரும்புச் செய்கையும் ஆரம்பித்துவைப்பு!!

Sunday, October 17th, 2021
நீண்ட காலமாக சில தனிப்பட்டவர்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்பின் கீழிருந்துவந்த ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டக் காணி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் தற்காலிகமாக பிரதேச பொது... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவிற்கமைய நாகர் கோயில் களப்பு பகுதியிலும் மீன் குஞ்சுகள் விடப்பட்டன!

Thursday, October 14th, 2021
யாழ் குடாநாட்டின் நாகர்கோயில் களப்பு பகுதி நீரேரிகளில் ஒரு தொகுதி மீன்குஞ்சுகள் இன்றையதினம் (14/10) விடப்பட்டன.. பருவகால கடலுயிரின வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

தமிழர்களின் மரபுரிமைகளை பாதுகாப்பதில் அமைச்சர் டக்ளஸின் பங்கு நிகரற்றது – பேராசிரியர் புஸ்பரட்ணம் எடுத்துரைப்பு!

Sunday, October 10th, 2021
தமிழ் மக்களின் தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயற்பாடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கையினால் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று வரலாற்றுத் துறை பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

போர்க்குற்ற விசாரணையில் கூட்டமைப்பையும் இணைக்க வேண்டும் – சஜித் வழங்கிய ஏமாற்று வீட்டு திட்டத்திற்கும் தீர்வு வேண்டும் – நாடாளுமன்றில் திலீபன் எம்.பி வலியுறுத்து!

Thursday, October 7th, 2021
இலங்கை இராணுவம், புலிகளுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பும் குற்றவிசாரணைக்குட்படுத்த வேண்டுமென தெரிவித்துள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் தூதுவர் தொடர்பில் விந்தன் கனகரத்தினம் வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது – தவிசாளர் சசிக்குமார் கண்டனம்!

Friday, October 1st, 2021
யாழ் நெடுந்தீவு பகுதிக்கான பாகிஸ்தான் தூதுவரின் விஜயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்திருப்பது போன்று, எமது... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி ஒருங்கிணைப்புக்குழு ஓராண்டு பூர்த்தியை ஒட்டி கௌதாரிமுனை மக்களுக்கு வயற்காணி வழங்கல் – இணைப்பாளர் வை.தவநாதன் தலைமையில் நடைபெற்றது!!

Friday, October 1st, 2021
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைமைப் பொறுப்பை, யாழ்-கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

புளியங்குளம் முத்துமாரிநகர் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு – முதற்கட்டமாக 135 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டதாக ஈ.பிடி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Wednesday, September 29th, 2021
வவுனியா புளியங்குளம் முத்துமாரிநகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான, வயல்காணி பிரச்சினைக்கு முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட... [ மேலும் படிக்க ]

ஐநாவின் வெளிநாட்டு அமைச்சர் மட்டத்திலான மகாநாடு ஆரம்பம் – அரச தலைவர்கள் மகாநாடு நியூயோர்க் நகரில் நாளை !

Monday, September 20th, 2021
கொரோனா தொற்றுப்பரவலில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல், நிலைத்தன்மையை மீளக் கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளுக்கு... [ மேலும் படிக்க ]