மக்கள் மத்தியில் நாம்

அவிருத்தித் திட்டங்களின்போது வட்டாரங்களின் முக்கியத்துவத்தையும் தேவைப்பாடுகளின் அவசியமும் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் – வலி தெற்கு பிரதேச சபையில் வலியுறுத்து!

Monday, January 24th, 2022
பிரதேசத்தின் அவிருத்தித் திட்டங்களின்போது வட்டாரங்களின் முக்கியத்துவத்தையும் தேவைப்பாடுகளின் அவசியத்தையும் கருத்திற்கொண்டு அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

ஆரியகுளத்தின் பாதுகாப்பையும் புனிதத் தன்மையையும் உறுதிசெய்ய சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Wednesday, January 19th, 2022
வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களின் உச்சநீதிமன்ற வழக்கு ஆவணங்கள்   நீண்டகாலமாக மொழிப் பிரச்சினை காரணமாக நிலுவையிலுள்ளமையால் அவற்றை கால தாமதமின்றி விரைவு... [ மேலும் படிக்க ]

தோழர் தவநாதனின் தாயாராது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை!

Tuesday, January 11th, 2022
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரின் இணைப்பாளருமான தோழர் தவநாதனின் பாசமிகு தாயார் வைரவநாதன்... [ மேலும் படிக்க ]

தோழர் தவநாதனின் தாயார் உயிரழந்த செய்தி மனவேதனையை ஏற்படுத்துகின்றது – இரங்கல் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, January 10th, 2022
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரின் இணைப்பாளருமான தோழர் தவநாதனின் பாசமிகு தாயார் வைரவநாதன் பார்வதிப்பிள்ளை... [ மேலும் படிக்க ]

தோழர் திலீபனின் மாமனாரது மறைவு குறித்து அமைச்சர் டக்ளஸ் அனுதாபம்!

Monday, January 10th, 2022
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளருமான தோழர் திலீபன் அவர்களின் மாமனாரான சிலம்பரம் சக்திவேல் அவர்கள் கடந்த 09.01.2022 அன்று... [ மேலும் படிக்க ]

தோழர் தவநாதனின் தாயார் காலமானார்!

Sunday, January 9th, 2022
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாசபையின் முன்னாள்... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையுடன் பயணித்தால் சாதனைகள் பலவற்றை எட்ட முடியும் – வேலணையில் ஈ.பி.டி.பியின் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் தெரிவிப்பு!

Saturday, January 8th, 2022
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சித்து வருகின்றார் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிதி ஒதுக்கீடு – பாசையூர் குடாக்கடலில் 30 அடி உயரத்தில் வெளிச்ச வீடு – ஐந்துமாடி குடியிருப்பில் இடிதாங்கியும் அமைக்கும் பணிகள் முன்னெடுப்பு !

Tuesday, January 4th, 2022
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாசையூர் குடாக்கடல் பகுதியில் வெளிச்சவீடு அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை முன்னெடுப்பது தொடர்பான கள ஆய்வுப்... [ மேலும் படிக்க ]

வவுனியா விபத்தில் மரணித்த இளைஞருக்கு அரசியல் தலையீடின்றி நீதி கிடைக்க நடவடிக்கை – ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் தீலீபன் தெரிவிப்பு!

Monday, January 3rd, 2022
விபத்தில் மரணித்த இளைஞருக்கு அரசியல் தலையீடின்றி நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸாரிடம் வலியுறுத்தியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

கவிஞர் இப்னு அசுமத்துக்கு 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்புக்கான சர்வதேச இலக்கிய விருது வழங்கி கௌரவிப்பு!

Saturday, January 1st, 2022
சிறந்த மொழிபெயர்பாளருக்கான 2021 ஆம் ஆண்டுக்கான சர்வதேச இலக்கிய விருது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேக மொழிபெயர்ப்பாளரும் கடற்றொழில் அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான... [ மேலும் படிக்க ]