மக்கள் மத்தியில் நாம்

வவுனியா மாநகர சபை சுத்திகரிப்பு தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு –நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Wednesday, May 3rd, 2023
வவுனியா மாநகர சபை சுத்திகரிப்பு தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

அனைத்து மக்களும் பொருளாதார ரீதியில் பலமிக்கவர்களாக உருவாக வேண்டும் – அதுவே எமது கட்சியின் நோக்கம் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாளுமன்ற உறப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Tuesday, May 2nd, 2023
அனைத்து மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும் அவர்களது உழைப்புகளும் சுரண்டப்படுவதையும் தடுத்து நிறுத்தி அவர்களை பொருளாதார ரீதியில் பலமிக்கவர்களாக  உருவாக்குவதே இன்றைய... [ மேலும் படிக்க ]

குறிக்கோளுக்கு மாறான கோசங்களுக்கு பின்னால் செல்வது நிறுத்தப்பட வேண்டும் – மே தின உரையில் ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் எடுத்துரைப்பு!

Tuesday, May 2nd, 2023
உழைக்கும் மக்கள் தமது நோக்கங்களுக்கு மாறான சுயநல அரசியல் வாதிகளின் கோசங்களுக்கு பின்னால் செல்வதை கைவிட்டு அனைத்து மக்களும் சம உரிமை பெற்று வாழவேண்டும் என்ற கொள்கையை கொண்டுள்ள... [ மேலும் படிக்க ]

சமூக ஒற்றுமையுடன் எதிர்காலத்தை தூக்கி நிறுத்த உழைப்பாளர் தினத்தில் உறுதிபூணுவோம் – யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி தெரிவிப்பு!

Monday, May 1st, 2023
உழைப்பவர்களே உலகின் உன்னதமானவர்கள். அதனால் தான் அவர்களின் உன்னத உழைப்பின் மகிமையை போற்று இந்த உழைப்பாளர் நாள் உலகமெங்கும் மே மாதம் இன்றைய நாளில் அனுஸ்டிக்கப்படுகின்றது என யாழ்... [ மேலும் படிக்க ]

ஏற்றத் தாழ்வுகளற்ற எதிர்காலத்தை உருவாக்குவதே ஈ.பி.டி.பியின் நோக்கமாகும் – யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் ஜீவன் தெரிவிப்பு!

Monday, May 1st, 2023
தான் எடுத்தக்கொண்ட பாதை வழியை எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இன்றுவரை தடம்புரளாது தொடர்ந்து வருவதால்தான் இன்று ஏழை எழிய மக்களின் வாழ் ஒளிபெற முடிந்தது என தெரிவித்துள்ள ஈழ... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சர் கரிசனையுடன் செயல்படவில்லை என கூச்சலிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது – கடற்றொழில் மக்களின் நலனுக்கானதல்ல என ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Monday, April 3rd, 2023
கடற்றொழில் அமைச்சர் தமது பிரச்சினை தொடர்பாக கரிசனையுடன் செயல்படுவதில்லை என சிலர் கூறி கூச்சலிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டதே தவிர கடற்றொழில் மக்களின் நலன்சார்ந்ததாக ஒருபோதும்... [ மேலும் படிக்க ]

மக்களையும் சமூகத்தையும் அறிந்திராதவர்களே எம்மீது அவதூறு பரப்ப முயற்சிக்கின்றனர் – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Monday, March 27th, 2023
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நிலைப்பாட்டடையும் மக்களையும் சமூகத்தையும் அறிந்திராதவர்களே  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்தக்களை... [ மேலும் படிக்க ]

எமது கடல் வளங்களையோ கடற்பரப்புக்களையோ இந்தியாவுக்கு மட்டுமல்ல எந்தவொரு நாட்டுக்கும் வழங்குவதை அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Monday, March 27th, 2023
இலங்கையின் கடல் வளங்களையோ கடற்பரப்புக்களையோ அதில் சட்டத்துக்கு புறம்பாக முன்னெடுக்கப்படும் இழுவைமடி தொழிலுக்கோ கடலட்டைப் பண்ணைகளுக்கோ இந்தியாவுக்கு மட்டுமல்ல எந்தவொரு... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வழங்கப்பட்டதன் பின்னரே இலங்கையின் பொருளாதாரம் மீட்சி அடையும் – இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் இணைச் செயலாளர் புனித் அகர்வால் தெரிவிப்பு!

Sunday, March 19th, 2023
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி வழங்கப்பட்டதன் பின்னரே இலங்கையின் பொருளாதார மீட்சி செயல்முறை வேகமாகும் என இந்தியப்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரின் முதல்வர் தெரிவு இழுபறி நிலைக்கு தமிழரசுக் கட்சிக்குள் இருந்துவரும் கோஸ்டி பூசல்களே காரணம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி அமைப்பாளர் ரங்கன் தெரிவிப்பு!

Monday, March 13th, 2023
யாழ் மாநகரின் முதல்வர் தெரிவு இழுபறி நிலையில் சென்றுகொண்டிருப்பதற்கு தமிழரசுக் கட்சியின் அசமந்தப் போக்கு அல்லது அக்கறையின்மை போன்றவையே காரணம் என சுட்டிக்காட்டியிருந்த ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]