மக்கள் மத்தியில் நாம்

வடமராட்சி பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணை வழங்கிவைப்பு!

Tuesday, June 13th, 2023
வடமராட்சி பிரதேசத்தில்  தெரிவுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணை வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது இன்று (12.06.2023) திங்கள்கிழமை  ... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – மட்டக்களப்பில் தெரிவுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணை வழங்கி வைப்பு!

Friday, June 9th, 2023
மட்டக்களப்பில் தெரிவுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணை வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது இன்று (08.06.2023) வியாழக்கிழமை  மட்டக்களப்பு,... [ மேலும் படிக்க ]

தியாகி பொன். சிவகுமாரின் 49 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிப்பு !

Monday, June 5th, 2023
பொன். சிவகுமாரின் திருவுருவச் சிலைக்கு ஈழ மக்களஜ ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மலர் மாலை அணிந்து அஞ்சலிமரியாதை... [ மேலும் படிக்க ]

மக்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கப்பெறும் – ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் தெரிவிப்பு!

Wednesday, May 31st, 2023
அண்மையில் பொன்னகர் கிராமத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்-கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் சென்றபோது கிராம மக்கள் வைத்த கோரிக்கைக்கு அமைவாக மாவட்ட... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – 40 கடற்றொழிலாளர்களுக்கு உதவித்திட்டங்கள் வழங்கிவைப்பு!

Friday, May 26th, 2023
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் கொவிற் இடர்கால வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட உதவித்திட்டம் இன்றையதினம் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 40 கடற்றொழில் பயனாளர்களுக்கு... [ மேலும் படிக்க ]

ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவதில்லை – திலீபன் எம்.பி குற்றச்சாட்டு!

Saturday, May 20th, 2023
மாவட்ட மற்றும் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவதில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,... [ மேலும் படிக்க ]

உருத்திரபுர ஈஸ்வரர் ஆலயத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் நேரில் சென்று ஆராய்வு!

Friday, May 19th, 2023
தொல்பொருள் திணைக்களத்தினரால் நில அளவை செய்யப்படவிருப்பதாக சர்ச்சை ஏறபட்டிருந்த கிளிநொச்சி உருத்திரபுர ஈஸ்வரர் ஆலயத்துக்கு, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்,... [ மேலும் படிக்க ]

சுருக்கு வலை தொழிலில் ஈடுபடுவோர் கடற்படையினரால் கைது செய்யப்படும் போது எந்த சந்தர்ப்பத்திலும் ஈ.பி.டி.பி விடுதலை செய்வதற்கு முயற்சிக்கவில்லை – பேச்சாளர் ரங்கள் தெரிவிப்பு!

Friday, May 19th, 2023
கடற்தொழில் அமைச்சரின் விசேட பணிப்புரையின் கீழ் வடமராட்சி கிழக்கில் சுருக்கு வலை தொழிலில் ஈடுபடுவோர் கடற்படையினரால்  கைது செய்யப்படும் போது எந்த சந்தர்ப்பத்திலும் ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

கையேந்து நிலையிலிருந்து மக்களை முழுமையாக விடுவிப்பதே அமைச்சர் டக்ளஸின் இலக்கு – இணைப்பாளர் றுஷாங்கன் தெரிவிப்பு!

Thursday, May 18th, 2023
கையேந்தி வாழும் நிலையிலிருந்து மக்களை முழுமையாக விடுவிப்பதே அபிவிருத்தியின் பிரதான இலக்காக இருக்கவேண்டும் என, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர், கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பில் கள ஆய்வு!

Friday, May 12th, 2023
கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு நிதிமூலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்றிட்டங்களின் முன்னேற்ற நிலைகளை கண்டறிவதற்காக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்-கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]