மக்கள் மத்தியில் நாம்

நாகபடுவான் குள அணைக்கட்டின் நிலமை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவாவின் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் நேரில் சென்று ஆராய்வு!

Monday, July 3rd, 2023
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்தள்ள நீர்ப்பாசன குளங்களின் துரித அபிவிருத்திக்கான திட்டத்தின் கீழ் அவசியமான உடனடி நடவடிக்கைக்கென  சேதமடைந்துள்ள நாகபடுவான் குளம்... [ மேலும் படிக்க ]

துப்பாக்கிச் சூடு – திருமலையில் இருவர் படுகாயம்!

Monday, July 3rd, 2023
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (03) அதிகாலை... [ மேலும் படிக்க ]

ஆபத்தான நிலையில் பாரதிபுரம் செபஸ்தியார் வீதி பாலம் – நேரில் சென்று பார்வையிட்டார் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர்!

Thursday, June 29th, 2023
ஆபத்தான நிலையில் காணப்படும் பாரதிபுரம் செபஸ்தியார் வீதி பாலம் நேரில் சென்று பார்வையிடப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர் போக்குவரத்திற்கு ஆபத்தான நிலையில் காணப்படும்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நலன்புரியில் முறைகெடு – மேன்முறையீட்டு செய்ய கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் ஏற்பாடு!

Thursday, June 29th, 2023
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தினுடாக உதவி கொடுப்பனவில் விடுபட்ட பயனாளிகளுக்கான மேன்முறையீட்டு இணைய பதிவுகளை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் மேற்கொள்ள... [ மேலும் படிக்க ]

இரணைமடு மீனவர்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் தெரிவிப்பு!

Wednesday, June 28th, 2023
இரணைமடு நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கிடையே நிலவும் மீன்பிடி வலைகள் தொடர்பான பிரச்சினைகளுக்களுக்கு விரைவில் தீர்வுகள் எட்டப்படும் என கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு... [ மேலும் படிக்க ]

பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் திட்டம் முன்னேற்றம் தொடர்பான கள விஜயம்!

Wednesday, June 28th, 2023
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் செயற்றிட்டங்களின் முன்னேற்ற நிலைகளை கண்டறிவதற்காக மாவட்ட... [ மேலும் படிக்க ]

நலன்புரி திட்டத்தை பெற நிதி வசூலிப்பு – உடன் நிறுத்தவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிபருக்கு ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Tuesday, June 27th, 2023
அரசாங்கத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வறிய மக்களின் வாழ்வாதார மீள் எழுச்சிக்கான சமூக நலன்புரி உதவித்திட்ட நடைமுறைகளில் பல்வேறு குழப்பங்கள் மற்றும் பாரபட்சங்கள்... [ மேலும் படிக்க ]

வல்வெட்டித்துறை கடற்தொழிலாளர்களுக்கு – இலவச மண்ணெண்ணை வழங்கி வைப்பு!

Monday, June 19th, 2023
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்த முயற்சியால் சீனா அரசின் உதவியுடன் கடற்தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களில் இலவச... [ மேலும் படிக்க ]

ஆக்கிரமிப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் உறுதி!

Thursday, June 15th, 2023
ஆக்கிரமிப்புகள் நடைபெற்றால் அறியத் தாருங்கள். நடவடிக்கை எடுப்பேன் என வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தலைமையில் நடைபெற்றது வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுகூட்டம் – மக்கள் நலன் சார் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Wednesday, June 14th, 2023
வவுனியா மாவட்டத்தின் இவ்வருடத்திற்கான இரண்டாவது ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் தலைமையில் மாவட்ட செயலக... [ மேலும் படிக்க ]