மக்கள் மத்தியில் நாம்

அனுரவுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் கடிதம் – திங்கள்முதல் மீண்டும் வடக்கு  நோக்கிய சேவையில் யாழ் தேவி!

Saturday, October 19th, 2024
வடக்கு தொடருந்து மார்க்கத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் மீண்டும் தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஒருமித்து பயணிக்க முடியாதவர்கள் இன்று சிதறுண்டு சின்னங்களுக்கு அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றார்கள் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, October 18th, 2024
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெளிப்படையாகவே தமது நிலைப்பாட்டை மக்களிடம் முன்வைத்து வருகின்றது. ஆனால் ஒருமித்து பயணிக்க முடியாதவர்கள் எல்லாம் இன்று சிதறுண்டு சின்னங்களை நம்பியும்... [ மேலும் படிக்க ]

சந்தர்ப்பவாதிகளையும் மக்கள் சேவகர்களையும் இனங்காணும் நேரம் இது – தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள் என்கின்றார் ஈ.பி.டி.பியின் ஊகப் பேச்சாளர் சிறீ ரங்கேஸ்வரன்!

Tuesday, October 15th, 2024
நாம் முன்னெடுத்துவரும் இணக்க அரசியல் பொறிமுறையூடாக தமிழ் மக்களின் நலன்சார்ந்து பலவற்றை சாதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்  ஊடக பேச்சாளரும் கட்சியின்... [ மேலும் படிக்க ]

வன்னி தேர்தல் மாவட்டத்திலும் வேட்புமனு தாக்கல் செய்தது ஈ.பி.டி.பி – மக்கள் ஆணையைப் பெற்று பேரம் பேசும் சக்தியாக ஈ.பி.டி.பி உருவெடுக்கும் என திலீபன் தெரிவிப்பு!

Tuesday, October 8th, 2024
நாடாளுமன்ற தேர்தலுக்கான வன்னி தேர்தல் மாவட்ட வேட்புமனுவையும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்துள்ளது. பிற்பகல் 3 மணியளவில் வவுனியா மாவட்ட உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல் நிறைவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!  

Thursday, October 3rd, 2024
பொதுத் தேர்தல் நிறைவடைந்த உடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

அனுமதிப்பத்திர விவகாரம் – ஈ.பி.டி.பியின் முன்னாள் எம்.பி திலீபன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Wednesday, October 2nd, 2024
E - பத்திரிக்கை ஒன்றுக்கு எதிராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை... [ மேலும் படிக்க ]

அடுத்த அரசியல் பருவகாலம் நாடு ரணிலுடன் பயணிக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் வலியுறுத்து!

Monday, September 16th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த நாடு பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஈ.பிடி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் அதற்காக நாட்டுமக்கள்... [ மேலும் படிக்க ]

சர்வதேச சமூகத்துடன் கைகோர்த்து நாட்டை மீட்டெடுக்கும் துணிச்சலான தலைவர் ரணில் – யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் நம்பிக்கை!

Sunday, September 15th, 2024
“சர்வதேச சமூகத்துடன் கைகோர்த்து நாட்டை மீட்டெடுக்கும் துணிச்சலான தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒருவர்தான் என சட்டிக்காட்டிய யாழ். மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா  எமது... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் வரைபுகள் ரணிலின் விஞ்ஞாபனத்தில் – சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Saturday, September 14th, 2024
வீழ்சி என்பது நாட்டில் பொருளாதார ரீதியான வீழ்ச்சி மட்டுமல்ல அது அரசியல் ரீதியிலும் இருக்கின்றது என சுட்டிக்காட்டிய ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் செல்லத்தம்பி சிவச்செல்வம்... [ மேலும் படிக்க ]

உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் வழிநடதலை காண்பிக்க முடியுமா? – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் கேள்வி!

Tuesday, August 27th, 2024
உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் வழிநடதலை காண்பிக்க முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை... [ மேலும் படிக்க ]