மக்கள் மத்தியில் நாம்

திருக்குறள் போல் ஒரு தமிழர் தேசக் குரல் இலங்கை நாடாளுமன்றத்தில்.

Friday, November 25th, 2016
நேசமுடன்  உங்களுக்கு  வணக்கம்!... உலகப்பொதுமறை என்று புகழப்படுகிறது திருக்குறள்! அது பொய்யா மொழிப்புலவர் வள்ளுவர் தந்தது. திருக்குறளில் இல்லாதது ஒன்றுமே இல்லை. ஆனாலும் அதில் இல்லாத... [ மேலும் படிக்க ]

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்.புதியசோனகதெரு பகுதி மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் நுளம்புவலைகள் வழங்கிவைப்பு!

Friday, November 25th, 2016
யாழ்ப்பாணம் புதியசோனகதெரு பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் நுளம்பு வலைகள் வழங்கிவைக்கப்பட்டன. தற்போது பெய்துவரும் மழை காரணமாக தமது... [ மேலும் படிக்க ]

நிரந்தர வீடுகளை பெற்றுத்தாருங்கள் – ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருமலை நீனாக்கேணி கிராம மக்கள் கோரிக்கை!

Friday, November 25th, 2016
தமது பகுதியில் வாழும் வறிய மக்களின் நிலைமைகளை கருத்திற்கொண்டு நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான உதவிகளை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகர ஆணையாளரிடம் பலமுறை முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை – தீர்வை பெற்றுத்தாருங்கள் என ஈ.பி.டி.பி.கட்சியிடம் கந்தர்மடம் தென்கிழக்கு பகுதி மக்கள் கோரிக்கை!

Friday, November 25th, 2016
நல்லூர் - கந்தர்மடம் தென்கிழக்கு பகுதி மக்களது குடியிரப்பு நிலங்கள் தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுதருமாறு ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

காணி உரிமங்களை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கந்தர்மடம் பகுதி மக்கள் கோரிக்கை!

Thursday, November 24th, 2016
தமது குடியிருப்பு காணிகளுக்கு நிரந்தர காணி உரிமங்களை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கந்தர்மடம் பகுதி மக்கள் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

நிரந்தர குடிநீர் வசதியினை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருகோணமலை நல்லூர் கிராம மக்கள் கோரிக்கை!

Thursday, November 24th, 2016
தமது பகுதிக்கான நிரந்தர குடிநீர் வசதியினை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருகோணமலை நல்லூர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் நிர்வாகத்தினரால் கோரிக்கை அடங்கிய மகஜர்... [ மேலும் படிக்க ]

சிவகுரு பாலகிருஸ்ணனின் தந்தையாருக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி!

Thursday, November 24th, 2016
அமரர் கந்தையா சிவகுருவின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது ஆழ்ந்த... [ மேலும் படிக்க ]

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பூம்புகார் பகுதி மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் உதவிகள் வழங்கிவைப்பு!

Tuesday, November 22nd, 2016
அடைமழையால் பாதிக்கப்பட்டுள்ள அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் வாழும் வறிய மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் நிதியுதவி மற்றும் கூரைத்தகடுகள்... [ மேலும் படிக்க ]

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் உதவிப்பொருட்கள் வழங்கிவைப்பு!

Tuesday, November 22nd, 2016
தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாக பாதிக்கப்பட்ட கோப்பாய் அம்மன் கோவிலடியை சேர்ந்த 17 குடும்பங்களிற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உலர் உணவுப் பொருட்கள்... [ மேலும் படிக்க ]

காணி உரிமங்களை பெற்றுக்கொள்ள உதவி புரியுங்கள் – அரியாலை கிழக்கு பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை!

Tuesday, November 22nd, 2016
தமது குடியிருப்பு காணிகளுக்கான உரிமங்களை பெற்றுத்தருமாறு அரியாலை கிழக்கு பகுதியில் வாழும் மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்றையதினம் குறித்த பகுதி... [ மேலும் படிக்க ]