மக்கள் மத்தியில் நாம்

தேசிய நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியல் அல்ல – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Tuesday, February 14th, 2017
தேசிய நல்லிணக்கம் என்பது வெற்றுப் பேச்சுக்களாலோ அன்றி உரிமைகளையும் உணர்வுகளையும் விட்டுக்கொடுத்து சரணாகதி அரசியல் செய்வதோ அல்ல. அது சகோதர இன மக்களிடமும் அவர்களை... [ மேலும் படிக்க ]

கட்சியின் மக்களுக்கான பணிகள் அரசியல் மயப்படுத்தப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின்!

Tuesday, February 14th, 2017
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்  தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைவாகவும் வழிகாட்டலுக்கு அமைவாகவும் கடந்த காலங்களில் நாம் கிடைக்கப்பெற்ற அதிகாரங்களூடாக எமது மக்களுக்கு அளப்பரிய... [ மேலும் படிக்க ]

கொள்கை நிலைப்பாட்டை மக்கள் மயப்படுத்தும்போதுதான் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கின்றது – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்!

Tuesday, February 14th, 2017
கட்சியின் கொள்கை நிலைப்பாட்டை மக்கள் மயப்படுத்தும்போதுதான் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா வேலும்மயிலும்... [ மேலும் படிக்க ]

செம்பியன்பற்று விளையாட்டு கழகத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் சீருடைகள் வழங்கிவைப்பு!

Monday, February 13th, 2017
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் மருதங்கேணி செம்பியன்பற்று விளையாட்டு கழக வீரர்களுனக்கான சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் குறித்த விளையாட்டு கழக... [ மேலும் படிக்க ]

வெற்றிலைக்கேணி இந்துமயான வீதி ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் சீரமைப்பு!

Sunday, February 12th, 2017
வடமராட்சி கிழக்கு பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வெற்றிலைக்கேணி இந்து மயானப் பாதை ஈழ மக்கள் ஐனநாயக்கட்சியினரால் சீர் செய்யப்பட்டுள்ளது. வெற்றிலைக்கேணி இந்து... [ மேலும் படிக்க ]

கிடைத்த உரிமைகளைக்கூட தமிழ் மக்கள் அனுபவிக்க முடியாமைக்கு காரணம் யார்? – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கேள்வி!

Friday, February 10th, 2017
வடக்கு மாகாணசபைக்கு மத்திய அரசினால் வருடாவருடம் ஒதுக்கப்படும் நிதிகள் முழுமையாக மக்களது அபிவிருத்திகளுக்காக பயன்படுத்தப்படாமல் திரும்பும் நிலைக்கு  காரணம்  ஆற்றலும் அக்கறையும்... [ மேலும் படிக்க ]

அமரர் சிவப்பிரகாசத்தின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!

Friday, February 10th, 2017
முன்னாள் பனை தென்னை கூட்டுறவுச் சமாச தலைவர் அமரர் கிட்டினன் சிவப்பிரசாசத்தின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள்  இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். கூவில்... [ மேலும் படிக்க ]

சுயதொழில்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்  – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Thursday, February 9th, 2017
வாழும் சூழலுக்கு ஏற்றவாறு தொழில் ரீதியான முயற்சிகளை மேற்கொள்வதற்கு நாம் ஒவ்வொருவரும் எங்களை தயார்ப்படுத்தவேண்டும். அத்தகைய தூரநோக்குள்ள முயற்சிகளை மேற்கொள்வதனூடாகத்தான் எமது... [ மேலும் படிக்க ]

சமகால அரசியல் நிலைப்பாட்டினை தொடர்ந்தும் மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள் -ஈ.பி.டி.பியின் வடக்குமாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Thursday, February 9th, 2017
சமகால அரசியல் சூழ்நிலை குறித்து எமது கட்சி கொண்டிருக்கும்  நிலைப்பாட்டை தொடர்ந்தும் மக்களுக்கு உறுதியுடன் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தெளிவுபடுத்த வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

புதிய அரசியல் யாப்பில் தமிழர்களது அபிலாஷைகள் உள்ளடக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Wednesday, February 8th, 2017
அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு வருகின்ற புதிய அரசியல் யாப்பில் தமிழ் பேசும் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலான அரசியல் அபிலாஷைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதே எமது... [ மேலும் படிக்க ]