மக்கள் மத்தியில் நாம்

எமது அரசியல் வழிமுறையே யதார்த்தமானது – ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட  உதவி  நிர்வாகச்  செயலாளர்  சிவகுரு பாலகிருஸ்ணன்!

Thursday, February 16th, 2017
நாம் முன்னெடுத்துச் செல்லும் அரசியல் பாதை ஊடாகத்தான் அபிவிருத்திகளை மட்டுமல்லாது அரசியல் உரிமைகளையும் வென்றெடுக்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட  உதவி ... [ மேலும் படிக்க ]

இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வே நல்லிணக்கத்திற்க வழிகோலும் – ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின்!

Thursday, February 16th, 2017
இனங்களுக்கிடையே நல்லுறவைப் பேணுவதூடாகவே தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த முடியும் என்ற அடிப்படையின் கீழ் நாம் தென்னிலங்கை அரசியல் தலைமைகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து... [ மேலும் படிக்க ]

மக்களது அபிலாஷைகளை மையப்படுத்தியதே எமது அரசியல் இலக்கு – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Wednesday, February 15th, 2017
மக்களது அபிலாஷைகளை மையப்படுத்தியதான அரசியல் பாதையில் பயணிப்பதற்கு கடந்த காலங்களில் எமது கட்சி கண்டுவந்து சுமைகளும் இழப்புகளும் ஏராளம். ஆனால் எதிரே வந்த அத்தனை தடைகளையும் தாண்டி... [ மேலும் படிக்க ]

சமகால அரசியல் நீரோட்டத்திற்கு ஏற்ப மாறுதல்களும் ஏற்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிரவாக செயலாளர் வி.கே.ஜெகன்!  

Wednesday, February 15th, 2017
சமகால அரசியல் நீரோட்டத்திற்கு ஏற்ப எமது கட்சியின் கட்டமைப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் மாற்றங்கள் உள்வாங்கப்பட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் ஜனநாயக சூழ்நிலையை தோற்றிவித்தவர்கள் நாம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Wednesday, February 15th, 2017
யாழ் குடாநாடு இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்துவந்த காலப்பகுதியில் இங்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் ஒரு ஜனநாயக சூழலை  தோற்றுவித்தவர்கள் நாம் என ஈழமக்கள்... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நம்பி நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் – வலி கிழக்கு மக்கள் ஆதங்கம்!

Tuesday, February 14th, 2017
ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாம்  மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும் எமது அடிப்படை தேவைகள் மற்றும் ஏனைய தேவைகள் தொடர்பாக தமிழ்  தேசியக் கூட்டமைப்பினர் அக்கறையற்று இருப்பது... [ மேலும் படிக்க ]

சங்கானை பட்டின சபையின் வளர்ச்சிக்கு அயாராது உழைத்தவர்களில் அமரர் சண்முகரத்தினம் – அனுதாப செய்தியில் டக்ளஸ் தேவானந்தா !

Tuesday, February 14th, 2017
சங்கானை பட்டின சபையின் வளர்ச்சிக்கு அயாராது உழைத்தவர்களில் அமரர் சண்முகரத்தினம் முக்கியமானவராக திகழ்கின்றார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

ஏழை மக்களது வாழ்வியல் விடியலுக்காக உழைத்து வருபவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளர் றீகன்!

Tuesday, February 14th, 2017
பின்தங்கிய மற்றும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது தொடர்பில் சதாகாலமும் சிந்தித்து அதற்கு செயல் வடிவம் கொடுப்பவர் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

ஒரு கட்சியின் ஆணிவேராக இருப்பது வட்டார செயற்குழுக்களே – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிரவாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Tuesday, February 14th, 2017
ஒரு கட்சியின் ஆணிவேராக இருப்பது கட்சியின் அடிமட்ட நிர்வாக உறுப்பினர்களும் அவர்களது வெளிப்படையான செயற்பாடுகளும்தான். இவையே ஒரு கட்சி ஓங்கி வளர்வதற்கு அத்திவாரமாக அமைகின்றது. எனவே... [ மேலும் படிக்க ]

கவர்ச்சியான வாக்குறுதிகளை வழங்கும் தமிழ் அரசியல்வாதிகளால் மக்கள் தொடர்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் குற்றச்சாட்டு!

Tuesday, February 14th, 2017
உணர்ச்சியான கவர்ச்சியான தேர்தல்கால வாக்குறுதிகளை வழங்கும் தமிழ் அரசியல்வாதிகளால் எமது மக்கள் தொடர்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றமையானது வருத்தமளிக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]