மக்கள் மத்தியில் நாம்

வளலாய் அமெரிக்கன் மிஷன் முன்பள்ளிக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு!

Monday, February 20th, 2017
அச்சுவேலி வளலாய் அமெரிக்கன்மிஷன் பாடசாலையில் இயங்கும் முன்பள்ளிக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வலிகாமம் கிழக்கு நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் அவர்களது முயற்சியினால்... [ மேலும் படிக்க ]

பலாலி அன்ரனிபுரம் முன்பள்ளி மற்றும் விளையாட்டுக் கழகத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் நிதி உதவி வழங்கி வைப்பு!

Sunday, February 19th, 2017
பலாலி அன்ரனிபுரம் விளையாட்டுக் கழகம் மற்றும் முன்பள்ளி ஆகியவற்றின் முதற்கட்ட கட்டுமாணப்பணிகளுக்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கட்சி... [ மேலும் படிக்க ]

சகோதர இன மக்களின் மனங்களை வெற்றிகொள்வது அவசியம் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Sunday, February 19th, 2017
தென்னிலங்கையில் வாழும் சகோதர மக்களது மனங்களை வென்றெடுப்பதனூடாகத்தான் இந்நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வுகளை வென்றெடுக்கமுடியும். அதற்கான முன்னகர்வகளை நாம்... [ மேலும் படிக்க ]

தேசிய அரசியலை எமது  மக்களுக்காக  பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் நாம்  – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Sunday, February 19th, 2017
  எமது கட்சிக்கென்று ஒரு வரலாறு உண்டு. அதற்கு தெளிவான கொள்கையும் இலக்கும் வகுத்து எமது ஜனநாயக வழிமுறை பயணத்தில் எமது தோழர்கள் கொடுத்த  அர்ப்பணங்களையும் தியாகங்களையும் நினைவில்... [ மேலும் படிக்க ]

சுபீட்சமான எதிர்காலத்திற்காக ஒன்றுபட்டு  உழைப்போம் –  ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்!

Sunday, February 19th, 2017
கட்சியின் கொள்கையானது எமது உணர்வோடும், உழைப்போடும் ஒன்றாக கலந்துள்ள அதேவேளை, மக்கள் நலன்சார்ந்ததாக அமையவேண்டும். கடந்த காலங்களில் கரடு முரடான பாதையூடாகவும் உயிர்த்... [ மேலும் படிக்க ]

சங்கத்தானை முருகன் விளையாட்டு கழகத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் சீருடைக்கான நிதியுதவி வழங்கிவைப்பு!

Saturday, February 18th, 2017
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் சங்கத்தானை முருகன் விளையாட்டு கழக வீரர்களுனக்கான சீருடைகள் கொள்வனவுக்கு நிதிஉதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சாவகச்சேரி நகர... [ மேலும் படிக்க ]

கடினமான வழிமுறை மூலம் வெற்றிகளைச் சுலபமாகப் பெற்று வருகின்றோம் – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Friday, February 17th, 2017
இணக்க அரசியல் நடத்தவதென்பது மிகவும் கடினமானது  என்றும் ஆனாலும் அதன்மூலமே அனைத்தையும் சுலபமாக வெற்றிகொள்ளமுடிகிறது என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்... [ மேலும் படிக்க ]

சைவநெறி பாடநூல்களில் காணப்படும் தவறுகளைத் திருத்த விஷேட குழு !

Thursday, February 16th, 2017
பாடசாலைகளில் சைவநெறி பாடம் கற்பிக்கும்போது ஆசிரியர்கள் குறித்த பாடநூல்களில் உள்ள எழுத்துப்பிழைகள், மற்றும் திரிபுபடுத்தப்பட்ட பதிவுகள் காரணமாக எதிர்கொள்ளும்  பிரச்சினைகளை... [ மேலும் படிக்க ]

பாகுபாடற்ற சமூகத்தை கட்டியெழுப்பு வதனூடாகவே சமூகங்களில் மாற்றங்களை உருவாக்கமுடியும் – ஈ.பி.டி. பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Thursday, February 16th, 2017
பாகுபாடற்ற சமதர்ம சமூகத்தை கட்டியெழுப்புவதூடாகவே எமது சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்... [ மேலும் படிக்க ]

முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சியாக கட்டமைக்கப்பட்டுள்ளது ஈ.பி.டி.பி – ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட நிர்வாகச் செயலாளர் வி.கே.ஜெகன்!

Thursday, February 16th, 2017
சமகால அரசியல் நிலைமைகளுக்கேற்ப எமது கட்சியின் கட்டமைப்புகளையும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மாற்றியமைத்ததுடன் கட்சியை முழுமையான மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சியாகவும்... [ மேலும் படிக்க ]