மக்கள் மத்தியில் நாம்

சிவநேசன் M.P.க்கு இதுவரை ஏன் சிலை நிறுவப்படவில்லை – கரவெட்டி மக்கள் கேள்வி!

Monday, March 6th, 2017
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான தந்தை செல்வா, சிவசிதம்பரம், ரவிராஜ் ஆகியோருக்கு சிலை நிறுவப்பட்டுள்ள போது எமது பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சிவநேசன் M.P..க்கு சிலை... [ மேலும் படிக்க ]

வலி கிழக்கு பிரதேச வட்டார நிர்வாக செயலாளர்களுடன் ஈ.பி.டி.பின் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடல்!

Monday, March 6th, 2017
வலிகாமம் கிழக்கு பகுதியின் வட்டார நிர்வாக செயலாளர்களை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கட்சியின் எதிர்கால அரசியல் செயல்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் நியமன முறைகேட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி ஆதரவு!

Monday, March 6th, 2017
வடக்கு மாகாணசபையால் கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் பாடசாலை சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் நியாயபூர்வமான அறவழிப் போராட்டத்திற்கு... [ மேலும் படிக்க ]

திருமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் தமக்கு நீதி பெற்றுத்தரக் கோரி ஈ.பி.டி.பியிடம் மகஜர் கையளிப்பு!

Sunday, March 5th, 2017
தமக்கான நியமனங்களை பெற்றுத்தருவதற்கான முயற்சியனை மேற்கொண்டு தருமாறுகோரி திருகோணமலை மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்... [ மேலும் படிக்க ]

எமது மண்ணின் தொன்மைக் குடிகள் தாம் என்பதில் தமிழ் மக்கள் உறுதியுடன் உள்ளார்கள் – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Sunday, March 5th, 2017
  எமது மண்ணில் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகின்ற தொன்மைக்குடிகள் தாம் என்பதில் தமிழ் பேசும் மக்கள் என்றும் உறுதியுடன் இருந்துவருகின்றார்கள் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் வலி. தெற்கு வட்டார உறுப்பினர்களுடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் அரசியல் கலந்துரையாடல்!

Sunday, March 5th, 2017
மாவட்டம் எங்கும் கட்சியின் வட்டார செயலாளர்களை சந்தித்து அரசியல் கலந்துரையாடல்களை நடத்திவரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் நேற்றையதினம் வலி. தெற்கு பிரதேசத்திற்கான... [ மேலும் படிக்க ]

வேலையற்ற பட்டதாரிகளின் 5 ஆம் நாள் போராட்டத்திலும் ஈ.பி.டி.பி. பங்கேற்பு!

Saturday, March 4th, 2017
தமக்கான நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கக் கோரி கடந்த 27 ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக  வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால்  முன்னெடுக்கப்படும் ஐந்தாம் நாள் போராட்டத்திலும்... [ மேலும் படிக்க ]

கனவு நிறைவேறியிருந்தால் தலைவிதியையே மாற்றி எழுதியிருப்போம் – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Thursday, March 2nd, 2017
அரசியல் பலம் எமது கைகளில் கிடைத்து எமது கனவு நிறைவேறியிருந்தால் தமிழ் பேசும் மக்களின் தலைவிதியையே நாம் மாற்றி எழுதியிருப்போம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர்... [ மேலும் படிக்க ]

மறைந்த பாடகர் சாந்தனின் இல்லத்திற்கு ஈ.பி.டி.பியின்  முக்கியஸ்தர்கள்   நேரில் சென்று ஆறுதல்!

Thursday, March 2nd, 2017
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஞாயிரன்று காலமான ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் எஸ்.ஜி. சாந்தனின் இல்லத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உயர் மட்ட முக்கியஸ்தர்கள்  சென்று அறுதலையும்... [ மேலும் படிக்க ]

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தில் ஈ.பி.டி.பி முக்கியஸ்தர்கள் பங்கேற்பு!

Thursday, March 2nd, 2017
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்  தமக்கான நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கக் கோரி கடந்த 27 ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த நியாயமான போராட்டத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]