மக்கள் மத்தியில் நாம்

உரிமைகளை வென்றெடுக்க உறுதியுடன் உழைப்போம் – கரவெட்டியில் ஈ.பி.டி.பி!

Thursday, April 6th, 2017
கடந்த காலத்தில் நாம் பெற்ற அனுபவங்களையும் பாடமாகக்கொண்டு மக்களை ஒன்று திரட்டி வருங்காலத்தில் ஜதார்த்த பூர்வமாக அரசியல் பயணத்தை மேற்கொண்டு உரிமையை வென்றெடுப்பதற்கு ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

மதிநுட்பமும் ஆத்ம பலமும் உள்ளவர்களிடம் அரசியல் பலம் இருந்தால் தமிழ் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது – வட்டுக்கோட்டையில் ஈ.பி.டி.பி. விந்தன்!

Monday, March 27th, 2017
தமிழ் பேசும் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான மதிநுட்ப சிந்தனையும் ஆத்ம பலமும் உள்ளவர்களிடம் போதிய அரசியல் பலத்தை மக்கள் வழங்கிளால் தமிழ் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது என... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி. எடுத்த வட்டுக்கோட்டை தீர்மானம்!

Sunday, March 26th, 2017
இலங்கை ஓர் பல்லின பல்தேசிய இனங்களைக் கொண்ட மதச் சார்பற்ற நாடாக இருத்தல் வேண்டும். இதில் தமிழ் பேசும் மக்களாகிய நாம் ஒரு தேசிய இனம். எமக்கென்று வரலாற்று ரீதியான ஓர் பூர்வீக நிலம் உண்டு.... [ மேலும் படிக்க ]

மக்களின் எழுச்சியில் வெற்றியைப் படைப்போம் – மானிப்பாயில் ஈ.பி.டி.பி உறுதிமொழி!

Saturday, March 25th, 2017
மக்களின் எழுச்சியின்மூலம் அரசியல் மாற்றத்தை உருவாக்கி தமிழ்  பேசும் மக்களின் உரிமைகளை அடையும் பாதையில் வெற்றியைப் படைப்போம்  என வலி தென்மேற்கு பிரதேசத்தில் நடைபெற்ற கட்சியின்... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச கட்சி பிரதிநிதிகளுடன் ஈ.பி.டி.பி.யின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு!

Saturday, March 25th, 2017
வேலணை பிரதேச பொதுச்சபை மற்றும் வட்டார நிர்வாக உறுப்பினர்களுடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கட்சியின் எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் அரசியல்... [ மேலும் படிக்க ]

கடற்படையினர் வசமிருந்த மண்டைதீவு சனசமூக நிலையம் ஈ.பி.டி.பியின் முயற்சியால் மீண்டும் பொதுமக்கள் பாவனைக்கு!

Friday, March 24th, 2017
கடற்படையினர் வசமிருந்த மண்டைதீவு வள்ளுவர் சனசமூக நிலையம் ஈ.பி.டி.பியின் முயற்சியால் மீண்டும் பொதுமக்களின் பாவனைக்காக மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது. மண்டைதீவு நான்காம் வட்டாரப்... [ மேலும் படிக்க ]

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் – ஈ.பி.டி.பி முக்கியஸ்தர்கள் சந்திப்பு!

Friday, March 24th, 2017
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பாவிற்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள அமைச்சரின்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறையில் ஈ.பி.டி.பியினால்  அரசியல் செயலமர்வு!

Friday, March 24th, 2017
பருத்தித்துறை நகர வட்டார நிர்வாகம் மற்றும் பொதுச்சபை உறுப்பினர்களுடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கட்சியின் எதிர்கால அரசியல் செயல்பாடுகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

“எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதே அறிவு”

Wednesday, March 22nd, 2017
“ராஜதந்திரியாக நடிக்கும் தயான் ஜெயதிலக ஈ.பி.டி.பியிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர்” என்று யாழிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டது. அந்தச் செய்தியானது எந்த... [ மேலும் படிக்க ]

பேசுவது உரிமை பெறுவது சலுகை – நல்லூரில் ஈ.பி.டி.பி விந்தன் !

Monday, March 20th, 2017
தேர்தல் காலத்தில் உரிமை பெற்றுத் தருவதாக வாக்குறுதி வழங்கியவர்கள்  பதவி நாற்காலி கிடைத்தவுடன் தமது சொந்தச் சலுகைகளை மட்டும் பெற்றுக்கொண்டு மக்களின் உரிமை குறித்து எந்தவித... [ மேலும் படிக்க ]