மக்கள் மத்தியில் நாம்

சோரம் போனவர்களால் பேரம்பேச முடியாது – ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்…!

Tuesday, April 11th, 2017
சோரம் போன தமிழ்த் தலைவர்களால் அரசுடன் பேரம்பேச முடியாமல் போனமையால்தான் எமது மக்களின் அரசியல் தீர்வு இற்றைவரை வெற்றுப் பேச்சாகவே உள்ளது என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள்... [ மேலும் படிக்க ]

தையிட்டி கணையவிற் பிள்ளையார் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஈ.பி.டி.பி நிர்வாகச் செயலாளர்கள் பங்கேற்பு

Tuesday, April 11th, 2017
நாட்டில் ஏற்பட்ட யுத்த அனர்த்தங்களினால் முற்றாக அழிவடைந்த பிரசித்தி பெற்ற காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் கோயிலின் மீள்கட்டுமாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டி... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவதூறு சுமத்தப்படுகின்றது!

Monday, April 10th, 2017
நெடுந்தீவில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருப்பவருக்கும் ஈ.பி.டி.பிக்கும் எவ்விதத்திலும் சம்மந்தமில்லை. ஐந்து வருடங்களுக்கு... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் ஈ.பி.டி.பியின் கரங்களை பலப்படுத்துவோம் – கல்லுடைக்கும் தொழிலாளர்கள்

Monday, April 10th, 2017
கல்லுடைக்கும் தமது உரிமைகள் தொடர்பாக நாடாளுமன்றில் குரல் கொடுத்தமைக்காக டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மக்கள் சார்பில் தமது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும், கட்சியின் எதிர்கால... [ மேலும் படிக்க ]

மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் – யாழ்.மாவட்ட நிர்வாகச் செயலாளர் ஜெகன்

Monday, April 10th, 2017
தீர்க்க தரிசனம் மிக்க எமது செயலாளர் நாயகத்தின் சிந்தனைக்கு அமைவாக மக்களுக்கான சேவைகளை எந்த இடர்பாடுகள் தடைகளுக்கு மத்தியிலும் முன்னெடுப்பதற்கு நாம் எப்போதும் தயாராகவே... [ மேலும் படிக்க ]

அபிவிருத்திகளை முன்கொண்டு செல்வதற்கு மக்கள் ஆதரவு அவசியம் – வி.கே.ஜெகன்.

Monday, April 10th, 2017
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு அமைவாக வட்டார செயற்குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன இதனூடாகவே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கும் அந்தந்த பகுதிகளில்... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவைகளை இனங்கண்டு தீர்பதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கடமை : ஐங்கரன்

Sunday, April 9th, 2017
மக்களின் தேவைகளை இனங்காண்பது மட்டுமன்றி அவற்றுக்கு உரியவகையில் தீர்வு காண்பதுமே கட்சியின் தலையாய கடமையாக இருக்கின்றது. அந்த வகையிலேயே கிடைக்கின்ற வாய்ப்புகளினூடாக மக்கள்... [ மேலும் படிக்க ]

இரணைதீவு மக்கள் சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் – வடமாகாண சபை உறுப்பினர் தவநாதன்

Saturday, April 8th, 2017
இரணைதீவுப் பகுதியில் மக்கள் மீளக்குடியமர்ந்து அங்கு கடற்றொழில் உள்ளிட்ட தொழிற்றுறைகளை மேற்கொள்ளும் போதே வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும்... [ மேலும் படிக்க ]

காணாமல்போனோர் சங்கம் அமைத்து நியாயம் கேட்டவர்கள் நாங்களே–தோழர் விந்தன்!

Friday, April 7th, 2017
தமது கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் தாமாகவே வீதிக்கு இறங்கிப் போராடுகின்ற சூழல் இன்று உருவாகியுள்ளது. எமது மக்களின் வாக்குகளை அபகரித்தவர்கள் மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு... [ மேலும் படிக்க ]

மக்களின் நிலங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் – தோழர் ஜீவன்

Friday, April 7th, 2017
மக்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே கட்சியின் கொள்கை வழிநின்று நாம் தொடர்ச்சியாக உழைத்து வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட... [ மேலும் படிக்க ]