மக்கள் மத்தியில் நாம்

மத்திய அரசின் பூரண அனுசரணையை கொண்டுள்ள கூட்டமைப்பினரால் ஏன் தமிழ் மக்களுக்கான தேவைகளை பெற்றுக்கொடுக்க முடியவில்லை – ஶ்ரீரங்கேஸ்வரன்!

Wednesday, May 17th, 2017
ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்தவர்கள் நாமே என உரிமைகோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எமது மக்களுக்கு இதுவரையில் எதனைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள்? என ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

நாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது சிறந்த சேவையை செய்திருக்கின்றோம்!

Monday, May 8th, 2017
“பனை அபிவிருத்திச் சபையைபொறுப் பேற்றிருந்த போது டக்ளசும்  அவரது சகாக்களும் பெருமளவு நிதியைக் கையாடியுள்ளனர்”என்று யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

சமுதாய மேம்பாட்டுக்கு பெண்களின்  பங்கு அவசியம் – ஐங்கரன்

Monday, May 8th, 2017
சமுதாய மேம்பாட்டுக்கு பெண்களின் பங்கு அவசியமான தென்பதுடன், அதனை உணர்ந்து கொண்டு செயற்படும் போதுதான் சமூகத்தில் பல்வேறுபட்ட மாற்றங்களை ஏற்படுத்தமுடியுமென ஈழ மக்கள்  ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

எதிர்கால வளமான வாழ்வை தீர்மானிப்பவர்கள் மக்களே–ஐங்கரன்

Thursday, May 4th, 2017
உணர்ச்சிப் பேச்சுக்களையும், உசுப்பேற்றல்களையும் நம்பி ஏமாற்றமடைந்த மக்கள் உண்மை நிலைவரங்களை விளங்கிக் கொண்டு, எதிர்காலத்தில் சரியான அரசியல் தலைமைகளைத் தெரிவு செய்வதனூடாகவே... [ மேலும் படிக்க ]

எமது மக்களின் வளமான எதிர்காலம் பாதுகாத்து வளர்த்தெடுக்கப்பட வேண்டும் – சிவகுருபாலகிருஷ்ணன்

Thursday, May 4th, 2017
எமது மக்களின் வளமான எதிர்காலத்தை பாதுகாப்பது மட்டுமன்றி அதனை வளர்த்தெடுக்கும் அடிப்படையிலேயே கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கும், வழிகாட்டலுக்கும்... [ மேலும் படிக்க ]

உடுவில் வை.எம்.சி.ஏக்கு ஈ.பி.டி.பி விளையாட்டு உபகரணம் வழங்கிவைப்பு.

Monday, May 1st, 2017
சிறார்களின் மாலை நேரமகிழ்வூட்டலையும்,பொழுது போக்கினையும் கருத்தில் கொண்டு உடுவில் வை.எம்.சி.ஏ ஸ்தாபனம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால்... [ மேலும் படிக்க ]

சமூக வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு தொடர்பில் ஆசிரிய சமூகம் தெளிவுபடுத்த வேண்டும்.–தவநாதன்

Thursday, April 27th, 2017
பாடநெறிகளை மட்டும் மாணவர்களுக்கு போதிப்பது மட்டுமன்றி அவர்கள் சார்ந்து வாழும் சமூகத்தின் நிலைமற்றும் அதன் வளர்ச்சிக்கு ஆற்றவேண்டிய மாணவர்களின் பங்களிப்பு தொடர்பிலும்... [ மேலும் படிக்க ]

உரிமை கொண்டாடுபவர்கள்தான் இப்பகுதி அபிவிருத்தியிலும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் – ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்…!

Wednesday, April 26th, 2017
வினைத்திறனற்ற அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றியவர்கள் நாங்கள்தான் என உரிமை கொண்டாடுபவர்களே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசத்தின் அபிவிருத்தியிலும் அதிக அக்கறை கொள்ள வேண்டுமென... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் எதையும் செய்யவில்லை என்று கூறும் கூட்டமைப்பினர் தம்மிடம் உள்ள அதிகாரங்களைக் கொண்டு என்ன செய்தார்கள் – ஜெகன் கேள்வி

Tuesday, April 18th, 2017
கடந்த காலங்களில் நாம் அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்தியபோது எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததுடன் அதன் பலாபலன்களை எமது மக்கள்... [ மேலும் படிக்க ]

ஏதிர்கால வளமான வாழ்வை தீர்மானிப்பவர்கள் மக்களே – ஐங்கரன்

Wednesday, April 12th, 2017
உணர்ச்சிப் பேச்சுக்களையும், உசுப்பேற்றல்களையும் நம்பி ஏமாற்றமடைந்த மக்கள் உண்மை நிலைவரங்களை விளங்கிக் கொண்டு, எதிர்காலத்தில் சரியான அரசியல் தலைமைகளைத் தெரிவு செய்வதனூடாகவே... [ மேலும் படிக்க ]