மக்கள் மத்தியில் நாம்

சமூக மேம்பாடுகளுக்கு முழுமையான பங்களிப்பு வழங்கி அதன் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே!

Sunday, January 14th, 2018
எமது கிராமத்தில் அறநெறிப் பாடசாலையை நிறுவுவதற்கும் அது வளச்சியடைவதற்கும் பிரதான பங்கு வகித்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே என உரும்பிராய் வடக்கு ஶ்ரீ நாகலிங்கேஸ்வரர்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களுக்கான சரியான அரசியல் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவே – கட்சியின் பரந்தன் வேட்பாளர் கனகசபை நடராஜா!

Friday, January 12th, 2018
தமிழ் மக்கள் தேடும் சரியான அரசியல் தலைமைத்துவத்தை எமது  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே கொண்டுள்ளது. அந்தவகையில் தமிழ் மக்களுக்கான சரியான அரசியல் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவே - என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

தீவகத்தை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – ஊர்காவற்றுறையில் வேட்பாளர் புவி!

Wednesday, January 10th, 2018
மக்களோடு மக்களாக நின்று தீவகத்தை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தியவர் டக்ளஸ் தேவானந்தாவே என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவே என  ஊர்காவற்றுறை பிரதேச... [ மேலும் படிக்க ]

விபத்தில் பலியானவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை!

Wednesday, January 3rd, 2018
யாழ்ப்பாணம் மணியம்தோட்டம் துண்டிச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த ஜோசப் அல்பிரட் ரவிராஜ் மற்றும் ஆனந்தராஜா க்ரைன்சன் ஆகியோரது பூதவுடல்களுக்கு... [ மேலும் படிக்க ]

அமரர் லக்‌ஷன் கீர்த்திகாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை !

Sunday, December 31st, 2017
காலஞ்சென்ற அமரர் லக்‌ஷன் கீர்த்திகாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சார்த்தி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார். சாவகச்சேரி... [ மேலும் படிக்க ]

இந்திய துணைத்தூதரிடம்  தேர்தல் விஞ்ஞாபனம் கையளிப்பு!

Thursday, December 28th, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ் இந்திய துணை தூதர் திரு ஆர்.நடராஜன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின்  சார்பில்... [ மேலும் படிக்க ]

கரச்சி பிரதேச வேட்பாளர்களுக்கான சந்திப்பு விஷேட சந்திப்பு!

Thursday, December 28th, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி கராச்சி பிரதேச வேட்பாளர்களுக்கான சந்திப்பு ஒன்று இன்று கிளிநொச்சி திருநகரில் எமைந்துள்ள கட்சியின் மாவட்ட பணிமனையில் இடம் பெற்றது.  கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஐயப்பன் சுவாமி வீதி உலா தடுக்கப்பட்டமை தொடர்பான செய்தி உண்மைக்கு புறம்பானது – ஊடக சந்திப்பில் தோழர் ஜெகன்!

Thursday, December 28th, 2017
கோண்டாவில் ஐயப்பன் கோயில் வருடாந்த திருவிழாவின் விஷேட அம்சமாக யானைமீது சுவாமி வீதிவலம் வருவதை உறுதிசெய்வது தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் 2018

Thursday, December 28th, 2017
நேசமிகு மக்களுக்கு, நடைபெறவிருக்கும் உள்ராளூட்சி தேர்தல் தொடர்பாக, எனது கருத்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் பதினைந்து... [ மேலும் படிக்க ]

ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கு  ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி மரியாதை!

Tuesday, December 26th, 2017
சுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு பலநூறு உறவுகளின் கண்ணீருக்கு மத்தியில் உடுத்துறையில் நடைபெற்றது. வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இன்று காலை நடைபெற்ற... [ மேலும் படிக்க ]