மக்கள் மத்தியில் நாம்

தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியவற்றை நடைமுறையில் செயற்படுத்திக் காட்டுவோம் -ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட  மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்!

Thursday, April 19th, 2018
தீவகத்தின் வேலணை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபைகளை ஏனைய சபைகளுக்கு முன்மாதிரியான சபைகளாக செயற்படுத்திக் காட்டுவதுடன் நாம் உள்ளூராட்சி தேர்தல் கால விஞ்ஞாபனத்தில் கூறியவற்றையும்... [ மேலும் படிக்க ]

சுத்தமான நகரம் எனும் தொனிப்பொருளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் ஊர்காவற்றுறையில் சிரமதானம்!

Wednesday, April 18th, 2018
சுத்தமான நகரம் என்ற தொனிப்பொருளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக  ஊர்காவற்றுறை பிரதேச சபையின் கீழான குளங்களை சிரமதானம் செய்யும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இச்... [ மேலும் படிக்க ]

பிரதேசத்தின் நலன்களுக்காக கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமையுடன் உழைப்போம் – கன்னி அமர்வில் வேலணை பிரதேச தவிசாளர் !

Thursday, April 12th, 2018
வேலணைப் பிரதேசத்தினதும் மக்களதும் நலன்கருதி கட்சி பேதங்களை மறந்து அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் உழைப்போம் என வேலணை பிரதேச தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த... [ மேலும் படிக்க ]

முன்னாள் போராளிகளுக்காக மாதாந்தக் கொடுப்பனவில் 2000 ரூபா ஒதுக்க வேண்டும் –  ஈபிடிபியின் மாநகரசபை உறுப்பினர் றீகன் வேண்டுகோள்.

Thursday, April 12th, 2018
முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்துக்காக யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் தமது மாதாந்தக் கொடுப்பனவில் 2000 ரூபா ஒதுக்க வேண்டும் என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர உறுப்பினர் றீகன்... [ மேலும் படிக்க ]

அருட்கலாநிதி ஜோசப் குணாளன் தியாகராஜாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை !

Wednesday, April 11th, 2018
காலஞ்சென்ற அமரர் வணபிதா ஜொசப் குணாளன் தியாகராஜா அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சார்த்தி அஞ்சலிமரியாதை... [ மேலும் படிக்க ]

விசாரணைக் குழு அமைத்து உடன் விசாரணை செய்யுங்கள் – யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா!

Wednesday, April 11th, 2018
எமது ஆட்சிக்காலத்தில் யாழ் மாநகரசபையில் ஊழல் நடைபெற்றதாக அரசியல் உள்நோக்கம் கொண்டு செய்தி வெளியிட்டுக்கொண்டிராமல் அதற்கு உடனடியாக ஆணைக்குழுவை அமைத்து உடன் விசாரணைசெய்து... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரின் முன்னாள் ஆணையாளரது ஊழலும் அம்பலப்படுத்தப்பட வேண்டும் – றெமீடியஸ்!

Wednesday, April 11th, 2018
கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டுமல்லாது அதற்கு முன்னரான ஆட்சிக்காலத்திலும் நடைபெற்ற ஊழல்களையும் அப்போதைய யாழ் மாநகர சபை ஆணையாளர்கள் மேற்கொண்ட ஊழல்களையும் விசாரணை செய்து உண்மைகள்... [ மேலும் படிக்க ]

ஆயுதப் பாசறையில் ஒன்றாக இருந்த நாம் மீண்டும் அரசியல் பாசறையில் ஒன்றிணைந்துள்ளோம் – கன்னி உரையில் ஜெகன்!

Wednesday, April 11th, 2018
ஆரம்ப காலங்களில் ஒரே பாசறையில் ஆயுதப் போராளிகளாக இருந்த நாம் இன்று மீண்டும் அரசியல் போராளிகளாக  பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த அவையில் மீண்டும் ஒன்றுகூடியிருப்பதானது... [ மேலும் படிக்க ]

பனைசார் உற்பத்தி பொருட்களின் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Tuesday, April 10th, 2018
பனைசார் உற்பத்திகளை ஊக்குவித்து அதனை உற்பத்தி செய்யும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை பெற்றுக்கொடுத்து வேலணைப் பிரதேசத்திலுள்ள குறித்த துறைசார் மக்களின்... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட பிரதேச நிர்வாகம் உறுப்பினர்கள் தெரிவு!

Monday, April 9th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட பிரதேச நிர்வாக செயலாளர்கள் தெரிவு நிகழ்வு  நேற்றையதினம் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்  (கி.பி) முன்னிலையில்... [ மேலும் படிக்க ]