மயிலிட்டி,கட்டுவன் பிரதானவீதியைமுழுமையாகவிடுவித்து மக்கள் பாவனைக்கு ஏற்றவாறு புனரமைப்பு செய்யப்படவேண்டும். மீள்குடியேற்றஅமைச்சர் சுவாமிநாதனிடம்,ஈ.பி.டி.பியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாகச் செயலாளர்ஐங்கரன் கோரிக்கை!
Wednesday, April 25th, 2018பாதுகாப்பு வலயமாகவிருந்து அன்மையில் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி, கட்டுவன் பிரதான வீதியை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதுடன், மக்கள் பாவனைக்கு ஏற்றவாறு புனரமைப்புச் செய்யவும்... [ மேலும் படிக்க ]


