மக்கள் மத்தியில் நாம்

மயிலிட்டி,கட்டுவன் பிரதானவீதியைமுழுமையாகவிடுவித்து மக்கள் பாவனைக்கு ஏற்றவாறு புனரமைப்பு செய்யப்படவேண்டும். மீள்குடியேற்றஅமைச்சர் சுவாமிநாதனிடம்,ஈ.பி.டி.பியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாகச் செயலாளர்ஐங்கரன் கோரிக்கை!

Wednesday, April 25th, 2018
பாதுகாப்பு வலயமாகவிருந்து அன்மையில் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி, கட்டுவன் பிரதான வீதியை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதுடன், மக்கள் பாவனைக்கு ஏற்றவாறு புனரமைப்புச் செய்யவும்... [ மேலும் படிக்க ]

அமரர் சிவஞானம் சரோஜினிதேவியின்  பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை !

Wednesday, April 25th, 2018
காலஞ்சென்ற அமரர் சீ.வி.கே.சிவஞானம்  சரோஜினிதேவியின்  பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

மக்களது போக்குவரத்திற்கு இடையூறாகவுள்ள அனைத்து உள்ளக வீதிகளும் சீரமைக்கப்படும் – வேலணை தவிசாளர்!

Tuesday, April 24th, 2018
வேலணைப் பிரதேசத்தில் காணப்படும் சீரமைக்கப்படவேண்டிய உள்ளக வீதிகள் அனைத்தும் செப்பனிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என வேலணை பிரதேசசபை தவிசாளரும் குறித்த பிரதேசத்தின் ஈழ... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பிரதேசத்தை சுகாதாரம் மிக்க எழில் மிகு பிரதேசமாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும் – ஊர்காவற்றுறை தவிசாளர் ஜெயகாந்தன்!

Tuesday, April 24th, 2018
ஊர்காவற்றுறை பிரதேசத்தை சுகாதாரம் மிக்க எழில் மிகு பிரதேசமாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும். அந்த வகையில் எமது பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளும் பிரதேச சபையின் நிகழ்ச்சித்... [ மேலும் படிக்க ]

எமது தனித்துவம் மிக்க கலைகளை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் உழைப்போம் – வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Monday, April 23rd, 2018
கொடிய யுத்தம் எமது பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்த காலத்திலும் எமது இனத்தின் கலை கலாசாரங்கள் அழிவுறாது பேணிப் பாதுகாத்தவர்கள் நாம். அந்த வகையில் இன்றுள்ள அமைதிச் சூழலில் எமது... [ மேலும் படிக்க ]

குறிகாட்டுவான் தனியார் படகுச் சேவையாளர் பிரச்சினை வேலணை பிரதேச சபை தவிசாளரின் கருணாகரகுருமூர்த்தியின் தலையீட்டை அடுத்து தீர்வு!

Friday, April 20th, 2018
சுற்றுலாப் படகுச் சேவை காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்டுவதாக தெரிவித்து குறிகாட்டுவான் - நயினாதீவு தனியார் போக்குவரத்துப் படகுச் சேவையாளர்கள் எதிர்கொண்டுவந்த பிரச்சினை வேலணை... [ மேலும் படிக்க ]

தமிழ் கட்சிகளின் அக்கறையின்மையே வன்னியில் பெரும்பான்மை இனக் கட்சிகள் வெற்றிகொள்ள காரணம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட  மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்!

Thursday, April 19th, 2018
தமிழ் கட்சிகள் ஆட்சியமைக்கும் முயற்சியில் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டது போல அக்கறை செலுத்தாமையே பெரும்பான்மைக் கட்சிகள் வன்னியில் வெற்றிகொள்வதற்கு காரணமாக அமைந்துள்ளது என ஈழ... [ மேலும் படிக்க ]

பழிக்குப் பழிவாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு ஒருபோதும் இருந்தது கிடையாது -ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவிநிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்

Thursday, April 19th, 2018
பழிக்குப் பழிவாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு ஒருபோதும் இருந்தது கிடையாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட  உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தரப்பு எமது கட்சியுடன் பேசியமைக்கான ஆதாரம் உண்டு – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவிநிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்

Thursday, April 19th, 2018
சபைகளை அமைப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பலர் எமது கட்சியுடன் பேசி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் தாம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் பேச்சுக்கள் எதுவும்... [ மேலும் படிக்க ]

ஆனந்த சுதாகரனின் விடுதலை என்பது ஒரு அரசியல் அல்ல, மனிதாபிமான நிலைப்பாடு – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட  மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்!

Thursday, April 19th, 2018
ஆனந்த சுதாகரனின் விடுதலை என்பது ஒரு அரசியல் அல்ல. அது ஒரு மனிதாபிமான நிலைப்பாடு என்பதையே நாம் வலியுறுத்த விரும்புகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட  மேலதிக நிர்வாக... [ மேலும் படிக்க ]