மக்கள் மத்தியில் நாம்

தோழர் அன்பு அவர்களின் தந்தையாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

Wednesday, May 9th, 2018
அமரர் சின்னையா இராசரத்தினத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியர்தர்கள் அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர் தெல்லிப்பளையிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

தம்பகாமம் கிராமத்தின்  இந்து இளைஞர் விளையாட்டு கழகத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Wednesday, May 9th, 2018
பச்சிலைப்பள்ளி பிரதேசத்திலுள்ள தம்பகாமம் கிராமம் இராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்கப்பட்டு மக்கள் மீள் குடியேறியதன் பின்னர் ஈழ மக்ககள் ஜனநாயகக் கட்சியே இம்மக்களுக்கான தேவைகளை... [ மேலும் படிக்க ]

மக்களின் வரிப்பணத்தில் இன்னொரு விசாரணைக் குழுவா? மாகாண சபையின் விசாரணை அறிக்கை எங்கே?… மாநகரசபையில் றெமீடியஸ் கேள்வி!..

Wednesday, May 9th, 2018
கடந்த யாழ் மாநகர சபை மீதான நீதியான விசாரணை அறிக்கை மக்களின் முன்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை நாம் வரவேற்கிறோம். ஆனாலும் மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட மாகாகாண சபையின்... [ மேலும் படிக்க ]

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கபடுகின்ற மலசல கூடங்கள் அனைத்தும் மாற்று திறனாளிகளுக்கும் வழங்கப்பட  வேண்டும் – ஈ.பி.டி.பியின் கரச்சி பிரதேச சபை உறுப்பினர்!

Monday, May 7th, 2018
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கபடுகின்ற மலசல கூடங்கள் அனைத்தும் மாற்று திறனாளிகளுக்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  கரைச்சி பிரதேச சபை... [ மேலும் படிக்க ]

வீரமாநகர் மக்கள் எதிர்கொண்டுவந்த சிறுநீரக நோய் பிரச்சினைக்கு திருமலை மாவட்ட ஈ.பி.டி.பியின் இளைஞர் அணியினரது முயற்சியால் தீர்வு!

Sunday, May 6th, 2018
திருகோணமலை வீரமாநகர் மக்கள் எதிர்கொண்டுவந்த சிறுநீரக நோய் பாதிப்புகளுக்கு திருமலை மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணியினரது முயற்சியால் மருத்துவ உதவி வழங்கலுக்கான... [ மேலும் படிக்க ]

வேலணைப் பிரதேச கடற்றொழிலாளர்களது வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும் – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Saturday, May 5th, 2018
கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து தேவைப்பாடுகளையும் மேற்கொண்டு எமது வேலணைப் பிரதேச கடற்றொழிலாளர்களது வாழ்வியல் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்ய... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி. விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று கிராமக்கோட்டடி வீதி மக்கள் பாவனைக்காகத் திறப்பு!

Thursday, May 3rd, 2018
அமைச்சர் சுவாமிநாதனிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக மயிலிட்டி சந்தியிலிருந்து மாவிட்டபுரம் சந்திநோக்கி செல்லும் கிராமக் கோட்டுசந்திவீதி மக்கள்... [ மேலும் படிக்க ]

தீவகப்பகுதி குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி !

Thursday, May 3rd, 2018
தீவக பகுதியின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக தீவகம் தெற்கு வேலணை மற்றும் தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை ஆகிய பிரதேசங்களின் பிரதிநிதிகள் சாட்டி பகுதி மக்களுடன் விஷேட... [ மேலும் படிக்க ]

பொது அமைப்புகளின் ஒற்றுமையிலேயே அந்தந்த பகுதியின் அபிவிருத்தி தங்கியுள்ளது – ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன்!

Thursday, May 3rd, 2018
வறிய மக்களின் தேவைகளை இனங்காண்பதுடன் அவற்றுக்கு உரியவகையில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து எமது மக்களின் எதிர்கால வாழ்வியல் நிலைமைகளை சிறந்த முறையில் உருவாக்கிக் கொடுப்பதே எமது... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் திருமலை வீரமாநகர் மக்களது குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!

Thursday, May 3rd, 2018
திருகோணமலை வீரமாநகர் பிரதேச மக்கள் எதிர்கொண்டுவந்த குடிநீர் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது. குடிநீரின்மையால் நாளாந்தம்... [ மேலும் படிக்க ]