மக்கள் மத்தியில் நாம்

நயினை ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய உற்சவ காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றாக தடை – வேலணை பிரதேச சபை தவிசாளர்!

Wednesday, May 16th, 2018
நயினை ஸ்ரீ நாகபூசனி அம்மன் கோவில் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 2018.06.14 ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாக உள்ளதால் உற்சவ காலங்களில் ஆலய சூழல் மற்றும் வெளியில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் சுவாமிநாதனிடம் ஈ.பி.டி.பி. விடுத்திருந்த கோரிக்கையை அடுத்து  திக்கம் வடிசாலை ஆய்வுக்கு 9 பேர் கொண்ட விஷேட குழு நியமனம்!

Tuesday, May 15th, 2018
வடமராட்சி திக்கம் வடிசாலை தொழிற்பாட்டினை மீள ஆரம்பிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கென 9 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 25... [ மேலும் படிக்க ]

குமுதினி படகு படுகொலையின் போது மரணித்த உறவுகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

Tuesday, May 15th, 2018
குமுதினிப் படுகொலை  நடந்துமுடிந்த 33 ஆவது ஆண்டு நினைவு தினமான இன்றையதினம் நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள  குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரின் கல்வி மற்றும் விளையாட்டு நலன்புரி குழுவின் தலைவராக ஈ.பி.டி.பியின் உறுப்பினர்  இரா.செல்வவடிவேல் நியமனம்!

Monday, May 14th, 2018
யாழ் மாநகர சபையின் கல்வி மற்றும் விளையாட்டு நலன்புரி குழுவின் தலைவராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர உறுப்பினரான இரா.செல்வவடிவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். யாழ். மாநகர சபையின்... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் தொடர்பில் அதிக கவனம் எடுக்கப்படும் – வேலணை பிரதேச தவிசாளர் கரணாகரகுருமூர்த்தி!

Monday, May 14th, 2018
முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகிய உங்களுடைய சேவையென்பது மகத்துவமானதும் மதிக்கத்தக்கதுமான சேவையாகும். ஆனாலும் உங்களது சேவைக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை. இது... [ மேலும் படிக்க ]

காரைநகர் கசூரினா கடற்கரைக்காக பயன்பாட்டு வரி  ஈ.பி.டி.பியின் முயற்சியால் 50 வீதத்தினால் குறைப்பு!

Monday, May 14th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் காரைநகர் பிரதேச சபை உறுப்பினரும் கட்சியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளருமான வீரமுத்து கண்ணனின் கோரிக்கைக்கு அமைவாக காரைநகர் சுற்றுலா தளமான கசூரினா... [ மேலும் படிக்க ]

“தீடையில்” தங்கியிருந்து  தொழிலை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படவேண்டும் -ஈ.பி.டி.பியின் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் குரூஸ் கோரிக்கை!

Saturday, May 12th, 2018
கடற்றொழிலுக்கு அனுமதி மறுக்கப்படும் தலைமன்னார் பகுதி கடற்றொழிலாளர்களுக்கு "தீடையில்" தங்கியிருந்து  தொழிலை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

வினைத்திறனற்றவர்களாக இருந்துகொண்டு மோசடி அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிவருவது நகைப்புக்குரியது – ஈ.பி.டி.பியின் வடக்குமாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன்!

Thursday, May 10th, 2018
வடக்கு மாகாணசபை ஆட்சியாளர்கள் வினைத்திறனற்றவர்களாக இருந்துகொண்டு மோசடிக் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிவருவது நகைப்புக்குரிய விடயம்.... [ மேலும் படிக்க ]

போக்குவரத்துக்கு இடையூறாகத் திரியும் கட்டாக்காலிகள் பிடிபட்டால் இனி ஏலத்தில் விற்கப்படும்! பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

Thursday, May 10th, 2018
ஊர்காவற்றுறை பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறான வகையில் வீதியில் அலைந்து திரியும் கட்டாக்காலிகள் பிரதேச சபையினால் பிடிக்கப்பட்டு ஏலத்தில் விற்கப்படும் எனப் பிரதேச சபையில்... [ மேலும் படிக்க ]

மணியம்தோட்ட பகுதியில் காணப்படும் புனரமைக்கப்படாத வீதிகளை சீரமைத்து தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை!

Wednesday, May 9th, 2018
அரியாலை தென்கிழக்கு மணியம்தோட்ட பகுதியில் காணப்படும் புனரமைக்கப்படாத வீதிகளை சீரமைத்து தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]