மக்கள் மத்தியில் நாம்

தாயக மண்ணின் தவிர்க்கமுடியாத அரசியல் சக்தியாக ஈ.பி.டி.பி மிளிர்கிறது – கட்சியின் சர்வதேச அமைப்பாளர் மித்திரன்!

Monday, June 4th, 2018
தமிழர் தாயகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மிளிர்வதாக கட்சியின் தவிசாளரும், சர்வதேச அமைப்பாளருமான தோழர் மித்திரன் தெரிவித்துள்ளார். தோழர்ர மேஷின்... [ மேலும் படிக்க ]

துயரம் நிறைந்த வாழ்விலிருந்த மக்களுக்கு  நம்பிக்கை ஒளியை ஏற்றியவர்கள் நாம் – வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி  !

Saturday, June 2nd, 2018
கடந்தகாலத் துயரம் நிறைந்த வாழ்விலிருந்து எமது மக்களை மீட்டெடுப்பதற்கு  நம்பிக்கை ஒளியை ஏற்றியவர்கள் நாம் என வேலணை பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச... [ மேலும் படிக்க ]

குடிநீர் பிரச்சினை தொடர்பில் வேலணை பிரதேச சபை  அதிரடி முடிவு – உடன் அமுலாக்க தவிசாளர் உத்தரவு!

Wednesday, May 30th, 2018
வேலணை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு வேலணை பிரதேச சபையில் விஷேட தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளமையால் குறித்த பிரச்சினைக்கு... [ மேலும் படிக்க ]

பிரதேசத்தின் அபிவிருத்திக்காக நாம் ஒவ்வொருவரும் அயராது உழைப்போம் – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Wednesday, May 30th, 2018
கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தி எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காக நாம் ஒவ்வொருவரும் அயராது உழைக்கவேண்டும். அதனூடாகவே நாம் எமது பிரதேசத்தின் எதிர்கால செயற்பாடுகளை... [ மேலும் படிக்க ]

எமது மாவட்டத்தின் அரச தொழில்துறை வெற்றிடங்கள் எமது பிரதேச இளைஞர் யுவதிகளைக்கொண்டே நிரப்பப்பட வேண்டும் –  பிரதமரிடம் ஈ.பி.டி.பி கோரிக்கை!

Wednesday, May 30th, 2018
மத்திய அரசால் வழங்கப்படுகின்ற அரச தொழில் வெற்றிடங்களுக்கு ஆளணி நிரப்பப்படும்போது எமது மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளைக்கொண்டே அந்த தொழில் வாய்ப்புக்களுக்கான வெற்றிடங்கள்... [ மேலும் படிக்க ]

தோழர் வள்ளுவனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

Tuesday, May 29th, 2018
சாலை விபத்தில் அகாலமரணத்தை தழுவிய தோழர் வள்ளுவன் (வேலுப்பிள்ளை மகேந்திரனின்) பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளது. வட்டுக்கோட்டை மாவடிப்... [ மேலும் படிக்க ]

முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக  ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் நிதியுதவி!

Tuesday, May 29th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் தனது மாநகரசபை உறுப்பினர் பதவிக்கான மாதாந்தக் கொடுப்பனவை மிக வறிய நிலையில்... [ மேலும் படிக்க ]

கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் – அம்பலம் இரவீந்திரதாசன்!

Tuesday, May 29th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் தொகுதி நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் அரியாலை ஜெய பாரதி சனசமூக நிலைய உறுப்பினர்களுடன் சந்தித்து குறித்த பகுதி மக்களது பிரச்சினைகள்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரின் நிர்வாகத்தில் யாரும் தலையிட முடியாது – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர உறுப்பினர் றெமீடியஸ்!

Tuesday, May 29th, 2018
யாழ் மாநகரசபை முன்னெடுக்கும் விடயங்களில் எதிர்க்கவோ தடுத்து நிறுத்தவோ உள்ளூராட்சி  அமைச்சர் என்ற அடிப்படையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. முதல்வர்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர நிதிக்குழு விவகாரம்: ஏனைய குழுக்களிலிருந்தும் வெளியேறும் நிலை உருவாகும் – ஈ.பி.டி.பியின் மாநகர சபை உறுப்பினர் வி.கே. ஜெகன்!

Monday, May 28th, 2018
யாழ்  மாநகர சபையின் நிதிக் குழுவில் எமது கட்சிக்கு இரண்டு உறுப்பினர்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படாதவிடத்து ஏனைய குழுக்களிலிருந்தும் நாம் வெளியேற வேண்டிய நிலை உருவாகும்  என ஈழ... [ மேலும் படிக்க ]