மக்கள் மத்தியில் நாம்

யாழ் தேவியை யாழ்ப்பாணம் கொண்டுசெல்ல மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டவர் டக்ளஸ் தேவானந்தா – பிரபா கணேசன் புகழாரம்!

Sunday, June 17th, 2018
யாழ் தேவியை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுசெல்வதில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டவர் டக்ளஸ் தேவானந்தா என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஜனாதிபதியின் விஷேட அபிவிருத்தி திட்ட... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை கடற்பரப்பில் காணமல்போன கடற்றொழிலாளர்களது குடும்பத்தினருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆறுதல்!

Saturday, June 16th, 2018
காங்கேசன்துறைக் கடற்பகுதியில் தொழிலுக்குச் சென்று இதுவரை கரைதிரும்பாத கடற்றொழிலாளர்களது குடும்பத்தினரது இல்லத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் நேரில் சென்று... [ மேலும் படிக்க ]

நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து மக்களை மீட்க இளைஞர்கள் முன்வரவேண்டும் – ஈ.பி.டி.பியின் வடக்குமாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Friday, June 15th, 2018
எமது பிரதேசத்தை ஆட்டிப்படைக்கின்ற நுண்கடன் நிதி நிறுவனங்களின் மூலம் அப்பாவி மக்கள் படுகின்ற அவலங்களை உணர்ந்து அந்த நுண் நிதி நிறுவனங்களின் வலையில் மக்கள் ஈர்க்கப்பட்டுச் செல்வதை... [ மேலும் படிக்க ]

சுரேஸ் பிரேமச்சந்திரனின் தாயரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

Friday, June 15th, 2018
ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் தாயார் அமரர் கந்தையா நாகம்மாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி... [ மேலும் படிக்க ]

தொழில் துறைகளை ஊக்குவித்து மக்களுக்கான பொருளாதார வளங்களை பலப்படுத்தவேண்டும் – ஈ.பி.டி.பியின் தவிசாளர் மித்திரன்.

Thursday, June 14th, 2018
யுத்தம் காரணமாக எமது பிரதேசங்களில் இருந்த அனைத்து தொழில் துறைகளும் அழிந்துவிட்டுள்ள நிலையில், அவற்றை மீளக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் போதியளவானதாக   முன்னெடுக்கப்படாதுள்ள... [ மேலும் படிக்க ]

குடியிருப்பு நிலங்களுக்கான உரிமங்களை பெற்றுத்தாருங்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் சங்கிலியன் தோப்பு மக்கள் கோரிக்கை!

Wednesday, June 13th, 2018
நல்லூர் சங்கிலியன் தோப்பு பகுதியில் வாழும் மக்கள் தாம் வாழும் குடியிருப்பு நிலங்களுக்கான உரிமங்களை பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

எமது பிரதேசத்தை முன்னுதாரணமான பிரதேசமாக மாற்றி அமைக்க ஒன்றுபட்டு உழைப்போம் –  தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Tuesday, June 12th, 2018
வேலணைப் பிரதேச மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என வேலணை பிரதேச சபையின் தவிசாளரும் குறித்த பிரதேச சபையின்... [ மேலும் படிக்க ]

வலி மேற்கு மக்களின் தேவைப்பாடுகள் குறித்து ஈ.பி.டி.பியின் ஆலோசனை சபை கூட்டத்தில் விஷேட ஆராய்வு!

Monday, June 11th, 2018
வலிகாமம் பிரதேச சபைக்குட்பட்ட மக்களின்  அடிப்படை தேவைப்பாடுகளை முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி... [ மேலும் படிக்க ]

ஆரோக்கியமுள்ள எதிர்கால சந்ததியை உருவாக்கும் சக்தி விளையாட்டுத் துறைக்கே உண்டு – ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன்!

Monday, June 11th, 2018
ஆரோக்கியமுள்ள எதிர்கால சந்ததியை உருவாக்கும் சக்தி விளையாட்டுத் துறைக்கே உண்டு. அந்தவகையில் எமது இளம் சந்ததியினரின் உடல் உளம் சார்ந்த திறன்களை விருத்தி செய்யும் ஆற்றல்கொண்ட... [ மேலும் படிக்க ]

வலி தெற்கு பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆராய்வு!

Monday, June 11th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி தெற்கு பிரதேசத்தின் ஆலோசனை சபை  உறுப்பினர்கள் தமது பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கூட்டமொன்றை நடத்தியுள்ளனர். இதன்போது... [ மேலும் படிக்க ]