மக்கள் மத்தியில் நாம்

அமரர் பொண்னையா பாலகிருஸ்ணனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை !

Saturday, June 23rd, 2018
காலஞ்சென்ற அமரர் பொன்னையா பாலகிருஷ்ணனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார். வண்ணார்பண்ணை யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

யாழ்.நகரப் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுகளால் பண்ணைக் கடல் உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம் – ஈ.பி.டிபியின் யாழ் மாநகர உறுப்பினர் அனுஷியா!

Saturday, June 23rd, 2018
யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து அகற்றப்படும் கழிவுகள் மற்றும் இதர வகையில் யாழ் நகரப் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் யாழ் நகரை அண்டிய கால்வாய்களில் கலக்கப்படுவதால்... [ மேலும் படிக்க ]

கடற்கரை அபிவிருத்தியின்போது கடற்றொழிலாளர்களது வாழ்வாதார தொழில்துறை பாதுகாக்கப்பட வேண்டும் -ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ்!

Friday, June 22nd, 2018
கடற்கரை அபிவிருத்தியின்போது கடற்றொழிலாளர்களது தொழிலும் அவர்களது வாழ்வாதாரங்களும் பாதிக்கப்படாத வகையில் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

யாழ்.கோட்டை பகுதி அபிவிருத்தியின்போது தமிழர் கலாசாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல்!

Friday, June 22nd, 2018
யாழ்.மாநகரின் அபிவிருத்திகளின்போது தழிழரது கலாசாரங்களை பாதுகாக்கும் வகையில் அபிவிருத்திப் பணிகள் ஒவ்வொன்றும் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகரின் அபிவிருத்திகள் யாவும் முன்னுரிமையுடன் கூடிய தேவைகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட வேண்டும் – முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா!

Friday, June 22nd, 2018
யாழ்.மாநகரசபையால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள் ஒவ்வொன்றும் மக்களின் தேவைகளுக்கேற்ப முன்னுரிமை அடிப்படையிலும் தேவைகளை அறிந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய ஒரு... [ மேலும் படிக்க ]

மக்களின் நலன்களை முன்னிறுத்தியே செயற்பாடுகள் ஒவ்வொன்றும் முன்னெடுக்கப்படுகின்றன – வேலணை பிரதேச சபை தவிசாளர்!

Tuesday, June 19th, 2018
மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாகவே எமது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் நாம் முன்னெடுத்துச் செல்லும் ஒவ்வொரு செயற்றிட்டமும் மக்களது அபிலாசைகளை... [ மேலும் படிக்க ]

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தாருங்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் அரியாலை மத்தி மக்கள் கோரிக்கை!

Tuesday, June 19th, 2018
அரியாலை மத்தி தெற்கு பகுதி மக்கள் தமது அடிப்படை தேவையான குடிநீருக்காக தாம் நாளாந்தம் எதிர்கொண்டுவரும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருமாறு கோரி  ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவைகளை உணர்ந்து செயற்றிட்டங்களை முன்னெடுக்கவேண்டும் – ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் தவநாதன்!

Monday, June 18th, 2018
மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கான சரியான திட்டங்களை முன்மொழிவதன் ஊடாகவே மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட செயலரும் மாகாண சபை... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்குபற்றிய ஊடக சந்திப்பு! (வீடியோ)

Sunday, June 17th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடக சந்திப்பு!... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேசத்தில் உள்ள கலைஞர்களின் நலன்கள் உறுதிசெய்யப்பட வேண்டும் – தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Sunday, June 17th, 2018
வேலணை பிரதேசத்தில் வாழும் கலைஞர்களின் ஆற்றல்களை ஊக்குவிப்பதுடன் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டுகொடுத்து எமது தேச கலைஞர்களை ஊக்குவிப்பதற்கு நாம் என்றும்... [ மேலும் படிக்க ]