மக்கள் மத்தியில் நாம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச அலுவலகம் இராமநாதன் வீதியில் திறந்துவைப்பு!

Thursday, June 28th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச அலுவலகம் கலட்டி இராமநாதன் வீதியின் திறந்துவைக்கப்பட்டது. நேற்றையதினம் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரின் உள்ளக வீதிகளில் காணப்படும் வாய்க்கால்களை சீரமைத்து நகரின் சுகாதாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர்  அனுஷியா!

Tuesday, June 26th, 2018
யாழ் மாநகருக்குட்பட்ட உள்ளக வீதிகளில் காணப்படும் கழிவுநீர் வாய்க்கால்களை சீரமைத்து நகரின் சுத்தம் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைப்பாடுகளை துரிதகதியில் சீரமைக்க முன்னுரிமை... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை துரிதகதியில் முன்னெடுக்க வேண்டும்  – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் V.K ஜெகன்!

Tuesday, June 26th, 2018
யாழ் நகர எல்லைக்குட்பட்ட இடங்களிலும் முக்கியமான பகுதிகளிலும் CCTV கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு யாழ் நகரில் ஏற்படுகின்ற குற்றச் செயல்களையும் சமூக சீரழிவுகளையும்... [ மேலும் படிக்க ]

தன்னிச்சையாக செயற்படுவதை கைவிட்டு மக்களுக்கு சேவையை செய்ய  முன்வாருங்கள் – ஈ.பி.டி.பியின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் வசந்தறூபன்!

Tuesday, June 26th, 2018
தன்னிச்சையாக செயற்படுவதை விடுத்து அனைவரையும்  ஒருங்கினைத்து செயற்பட்டால் மட்டுமே எம்மால் ஒத்துழைக்க முடியும்  இல்லையேல் சபை அமர்வுகளாக இருந்தாலும் ஏனைய சந்திப்புகளாக இருந்தாலும்... [ மேலும் படிக்க ]

உரிமைப் போராட்டத்தில் மரணித்த அனைத்து இயக்க போராளிகளையும் நினைவுகூரும் வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகர சபை உறுப்பினர் வி.கே. ஜெகன் !

Monday, June 25th, 2018
தமிழர் உரிமைப் போராட்டத்தில் மரணித்த அனைத்து இயக்கங்களினதும் போராளிகளை நினைவுகூரும் முகமாக யாழ் மாநகரப் பகுதியில் நினைவுச் சின்னங்கள் அமைத்து அவர்களை நினைவு கூருவதே மரணித்த... [ மேலும் படிக்க ]

புதர்மண்டிக் காணப்படும் காணிகளை புனரமைப்பு செய்து கலாசார சீரழிவுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ்!

Monday, June 25th, 2018
யாழ் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் கவனிப்பாரற்று புதர்மண்டிக் காணப்படும் காணிகளால் அதிகளவு சமூகச் சீரழிவுகள் ஏற்படுவதை அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் குறித்த காணிகளை யாழ்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகரை அண்டிக் காணப்படும் கழிவு நீரகற்றும் வாய்க்கால்களை துரிதகதியில் தூர்வார வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல்

Monday, June 25th, 2018
யாழ் மாநகரை அண்டிய பகுதிகளில் தூர்வடைந்து காணப்படும் கழிவு நீர் வாய்க்கால்களை தூர்வாரி, மழை காலங்களில் குடிமனைகளில் தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்றுவதற்காக முன்கூட்டியே... [ மேலும் படிக்க ]

உயிர்பாதுகாப்பு படைப்டபிரிவின் கட்டமைப்புக்களை நவீனத்துவம் கொண்டதாக மாற்றியமைக்க உறுதணையாக இருப்போம் – வேலணை பிரதேச தவிசாளர்!

Sunday, June 24th, 2018
தன்னலமற்ற சேவையை செய்யும் நோக்குடன் உருவாக்கப்பட்ட நயினாதீவு ஸ்ரீ ஞானவைரவர் உயிர்பாதுகாப்பு படைப்டபிரிவு சேவை 40 ஆண்டுகளை நிறைவு செய்து தொடர்ந்தும் சேவையற்றி வருகின்றமையானது எமது... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர பகுதிக் கடலோரங்களை சுற்றுலா தளமாக உருவாக்கும்போது சுற்றுச் சூழல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் – மாநகர உறுப்பினர் V.K. ஜெகன் வலியுறுத்து!

Sunday, June 24th, 2018
யாழ் நகரின் கடற்கரையோரங்களை அழகுபடுத்தி உல்லாச பயணிகளின் தளமாக உருவாக்கும்போது சுற்றுச் சூழல் விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்படுவதுடன் அவற்றை தனியாருக்கு வழங்குவதனூடாக... [ மேலும் படிக்க ]

சோதனைகளை சாதனைகளாக்கி சாதித்துக்காட்டியவர்கள்  நாம் – ஈ.பி.டி.பியின் தவிசாளர் மித்திரன்!

Sunday, June 24th, 2018
நாம் இன, மொழி, மதவாத சித்தாந்தங்களை கொண்டு செயற்படுபவர்கள் அல்ல. அதுமாத்திரமன்று  எமது கட்சி ஒருபோதும் இனவாதத்துடன் செயற்பட்டதும் கிடையாது என ஈமக்கள் ஜனாநயகக் கட்சியின் தவிசாளரும்... [ மேலும் படிக்க ]