மக்கள் மத்தியில் நாம்

காணி உரிமத்தை பெற்றுத்தந்து வாழ்வுக்கு உத்தரவாதம் பெற்றுத் தாருங்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் அராலி வடக்கு மக்கள் கோரிக்கை!

Wednesday, July 11th, 2018
அராலி வடக்கு பிரதேச மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும்  காணி உரிமப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளர். வலிகாமம்... [ மேலும் படிக்க ]

தம்பலகாமம் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் விஷேட குழுவினர் பிரதேச சபை தவிசாளருடன் சந்திப்பு!

Tuesday, July 10th, 2018
தம்பலகாமம் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு குறித்த பிரதேச சபை தவிசாளர் சுபியான் அவர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியை பலப்படுத்தினால் அது மக்களுக்கு பயன்களாகவே மாறும் – திருமலையில் தோழர் ஸ்டாலின் உரை!

Monday, July 9th, 2018
அவதூறுகளையும்  உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களையும் சுமந்து கொண்டும் புலிக்கும் சிங்கத்திற்குமிடையே சிக்கித்தவித்த தமிழ் மக்களுக்கு உவதவுவதற்கும்   அவர்களின் கோரிக்கைகளை... [ மேலும் படிக்க ]

கலை, இலக்கிய ஆர்வத்தை மாணவர்களிடத்தில் தூண்டும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் கிருபாகரன்!

Friday, July 6th, 2018
தமிழரது கலை, இலக்கியங்கள் தொடர்பான ஆர்வத்தினை மாணவர்களிடத்தில் எடுத்துச் செல்வதற்கான முயற்சிகளை நாம் ஒவ்வொருவரும் முன்னெடுப்பதனூடாகத்தான் எதிர்கால சந்ததியினருக்கு எமது இனத்தின்... [ மேலும் படிக்க ]

பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்படும்போது மக்களின் நலன்கள் முன்நிறுத்தப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஜீவன்!

Thursday, July 5th, 2018
புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடங்கள் எந்தவகையிலும் பயணிகளுக்கு ஏற்ற வகையில் அமையவில்லை. இவ்விடயத்தினைக் கவனத்தில் கொண்டு மக்களின் பாவனைக்கு ஏற்றவகையில் பேருந்து... [ மேலும் படிக்க ]

நாரந்தனை ஶ்ரீமுருகன் வீதி புனரமைப்பு பணிகள் தொடர்பில் ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன் நேரில் சென்று ஆராய்வு!

Wednesday, July 4th, 2018
ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட உள்ளக வீதிகளை புனரமைப்பு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அவற்றின் வேலைப்பாடுகள் தொடர்பில் ஊர்காவற்றுறை பிரதேச தவிசாளர்... [ மேலும் படிக்க ]

சிறுவர், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைவரும் ஒன்றிணையவேண்டும் – ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் குலகௌரி!

Tuesday, July 3rd, 2018
கடந்த காலத்தில் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக இருந்தபோது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் வடக்கில் சிறுவர் மற்றும் பெண்களது பாதுகாப்புக்காக,... [ மேலும் படிக்க ]

முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் கடற்தொழிலுபகரணங்கள் வழங்கிவைப்பு!

Monday, July 2nd, 2018
வறிய நிலையில் வாழும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் தனது மாநகரசபை... [ மேலும் படிக்க ]

சமூக சீரழிவுகளிலிருந்து மக்களை வழிப்படுத்த தெளிவான விழிப்புணர்வுகள் அவசியம் – ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் இரவீந்திரதாசன்!

Monday, July 2nd, 2018
சமூக சீரழிவுகள் உள்ளிட்ட அசாதாரண சூழ்நிலைகளிலிருந்து மக்களை வழிப்படுத்த தெளிவான விழிப்புணர்வுகள் அவசியம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம்... [ மேலும் படிக்க ]

சமூக சீரழிவுகளை தடுத்து நிறுத்த துரித கதியில் நடவடிக்கை வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன்!

Friday, June 29th, 2018
சிறுமி ரெஜினாவின் படுகொலைக்குப் பின்னராவது போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சீரழிவுகள் இடம்பெறாத வகையில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]